மருத்துவர்களை முதல்வர் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும்: மு.க. ஸ்டாலின்
சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை முதல்வர் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், போராட்ட…
சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை முதல்வர் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், போராட்ட…
சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், ஏராளமானோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், போராட்டம் அறிவித்துள்ள அரசு மருத்துவர்களிடம்,…
திருவனந்தபுரம் புதிய மோட்டார் வாகனச் சட்ட அபராதங்களை கேரள அரசு குறைத்துள்ளது. மத்திய அரசு புதிய மோட்டார் வாகன திருத்த சட்ட மசோதாவை சமீபத்தில் நிறைவேற்றியது. இந்த…
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவையில்…
வெலிங்டன் நியுசிலாந்து நாட்டில் 5.9 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியுசிலாந்து அமைந்துள்ள பகுதி பசிபிக் பெருங்கடலின் நெருப்பு வளையம் என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ள…
நெட்டிசன்: மா. மாரிராஜன் முகநூல் பதிவு கீழடியில் நடைபெற்ற அகழ்வாய்வில், சுடு மண் குழாய்கள் வெளிப்பட்டன. இக்குழாய்கள் நிலத்தடியில் புதைக்கப்பட்டு நீர் செல்லும் குழாய்களாக (Under ground…
ஸ்ரீநகர் காஷ்மீர் மாநில எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க மேலும் 105 கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. கடந்த சில மாதங்களாக காஷ்மீர் எல்லையில் இந்தியா பாகிஸ்தான்…
சேலம்: அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி இன்று சேலத்தில் முதல்வர் எடப்பாடியை திடீரென சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,…
சென்னை: இடைத்தேர்தல் வெற்றிப் பரிசாக, தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்கள் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன்…
சண்டிகர்: அரியானா மாநிலத்தில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க மும்முரம் காட்டி வருகிறது. சுயேட்சைகளுக்கு வலைவீசி அவர்களுக்கு ஆசை வார்த்தை…