ஆட்சியில் சரிபங்கு என்பதை எழுதிக் கொடுங்கள்..! பாஜகவை அலறவிடும் சிவசேனா! நீடிக்கும் இழுபறி
மும்பை: ஆட்சியில் சரிபங்கு என்பதை, எழுதி தருமாறு, சிவசேனா நெருக்குவதால் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி…