Month: September 2019

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா 7வது முறையாக சாம்பியன்..!

கொழும்பு: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இறுதிப்போட்டியில் வங்கதேச அணியை 5 ரன்கள்…

வெற்றி இந்தப் பக்கமா? அந்தப் பக்கமா? – முக்கிய கட்டத்தில் ஆஷஸ் இறுதி டெஸ்ட்!

லண்டன்: ஆஷஸ் தொடர் இறுதி டெஸ்டில், தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி, 3ம் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்களை எடுத்துள்ளது.…

உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை உச்சநீதி மன்றத்தில் வழங்கப்பட்டு விட்டது! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை, தமிழக தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழங்கியுள்ளது, விரைவில் தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர்…

இந்தி, இந்து, இந்துத்துவாவை விட இந்தியா பெரியது! அமித்ஷாவுக்கு ஓவைசி பதிலடி

டில்லி: இந்தி, இந்து, இந்துத்துவாவை விட இந்தியா பெரியது என்று இந்தி மொழி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு ஓவைசி பதிலடி கொடுத்து உள்ளார். உலக…

சிலையைத்தான் உடைக்க முடியும்; காந்தியின் பெருமையை அழிக்க முடியாது! பிரியங்கா காந்தி

லக்னோ: உத்தரபிரதேசத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் திறந்து வைக்கப்பட்ட காந்தி சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த உ.பி. மாநில காங்கிரஸ்…

பொறியியல் கல்லூரி பேராசிரியர் பதவிக்கு எம்.இ., எம்.டெக். போதாது! அதுக்கும்மேல….

சென்னை: பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பணிக்கு எம்.இ. எம்.டெக். படிப்பு மட்டுமே போதாது, அதற்கும் மேலேஅகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு அறிமுகப்படுத்தும் புதிய ஓராண்டு சிறப்புப்…

விதிமீறி பேனர் வைத்தால் ஓராண்டு சிறை..! தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் விதிமுறைகளை மீறி டிஜிட்டல் பேனர்களை வைத்தால் குற்றவியல் நடவடிக்கை யுடன், ஓராண்டு சிறை, 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து…

அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டார்! டிரம்ப் தகவல்

வாஷிங்டன்: அல்கொய்தா அமைப்பின் தற்போதைய தலைவர் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவராக பின்லேடன் இருந்து…

நாடாளுமன்ற குழுக்களில் முக்கியத்துவத்தை இழந்த காங்கிரஸ் கட்சி!

புதுடெல்லி: சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்ட நாடாளுமன்ற குழுக்களில், காங்கிரஸ் கட்சி தனது முக்கியத்துவத்தை இழந்துள்ளது. நிதி மற்றும் வெளிவிவகார கமிட்டிகளில் அது தனது தலைமைப் பதவிகளை இழந்துள்ளது. எந்த…

15 நாட்களுக்குள்ளாக என்ஆர்சி இறுதிப்பட்டியல் வெளியீடு!

குவஹாத்தி: என்ஆர்சி எனப்படும் நேஷனல் ரெஜிஸ்டர் ஆஃப் சிட்டிசன்ஸ் அதாரிட்டி, அஸ்ஸாம் மாநில குடிமக்கள் தொடர்பான தனது இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி…