Month: September 2019

ஆந்திர முன்னாள் சபாநாயகர் கே.சிவபிரசாத் ராவ் தூக்குப்போட்டு தற்கொலை!

அமராவதி: ஆந்திர மாநில சட்டமன்ற சபாநாயகரும், மூத்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான கே.சிவ பிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தெலுங்கு…

கடந்த 8 மாதங்களில் மட்டும் திரும்ப பெறப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

புதுடெல்லி: நடப்பு 2019ம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் மட்டும் 12க்கும் மேற்பட்ட உற்பத்தி நிறுவனங்களால், தயாரிப்பு குறைபாடுகளுக்காக 2.12 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன…

அமித்ஷாவின் இந்தி பேச்சு: மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு (வீடியோ)

சென்னை: உள்துறைஅமைச்சர் அமித்ஷாவின் இந்தி திணிப்பு பேச்சுக்கு நடிகர் கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில், இந்தியா தொடர்ந்து ஒரு சுதந்திர…

சிதம்பரம் 74வது பிறந்தநாள்: மகன் கார்த்தி எழுதிய உருக்கமான கடிதம்…!

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு இன்று 74வது பிறந்தநாள். இதையொட்டி, அவரது மகன் கார்த்தி…

ராமசாமி படையாட்சியார் 102-வது பிறந்தநாள்: அரசு சார்பில் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மரியாதை

சென்னை: ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று 102-வது பிறந்தநாளை யொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது…

‘ஃபரூக் அப்துல்லா எங்கே? மத்தியஅரசுக்கு உச்சநீதி மன்றம் கேள்வி

டில்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ தரப்பில் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘ஃபரூக் அப்துல்லா எங்கே இருக்கிறார்? என்று…

அதிமுக பேனரால் மரணம்; அரசு தரப்பில் ஆறுதல் சொல்லக்கூட யாரும் வரலியே….! சுபஸ்ரீ தாயார் வேதனை

சென்னை: அதிமுகவினர் வைத்திருந்த பேனர் காரணமாக இளம்பெண் சுபஸ்ரீ மரணம் அடைந்துள்ள நிலையில், அவரது பெற்றோருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பலர் நேரில் ஆறுதல் கூறி…

பிஎஸ்ஏ சட்டத்தின் கீழ் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா சிறைவைப்பு!

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவரும், தற்போதைய ராஜ்யசபா உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லா, பொது பாதுகாப்பு சட்டத்தின்(பிஎஸ்ஏ) கீழ் சிறைவைக்கப்பட்டிருக்கிறார் என்ற விபரம்…

மதரஸாக்களில் நவீன கல்வி – கமிட்டியை அமைத்த பெரிய முஸ்லீம் அமைப்பு

புதுடெல்லி: வடஇந்தியா முழுவதும் பரவியுள்ள தியோபந்தி மதரஸாக்களில் நவீன கல்வியை அறிமுகம் செய்வது தொடர்பான செயல்திட்டத்தை உருவாக்க ஒரு கமிட்டியை அமைத்து உத்தரவிட்டுள்ளது ஜமியாத் உலெமா-இ-ஹிந்த். நாட்டிலுள்ள…

மழையால் ரத்தான முதல் டி-20 போட்டி – ரசிகர்கள் அதிருப்தி

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் நடைபெறவிருந்த இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. மழை வரும் என்று தெரிந்தும் அங்கே…