Month: September 2019

ஆசியா சொசைட்டியின் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி!

புதுடெல்லி: நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கை விசாரித்த பெண் காவல்துறை அதிகாரி சாயா ஷர்மாவுக்கு, 2019ம் ஆண்டிற்கான ஆசியா சொசைட்டி கேம் சேன்ஜர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்…

எண்ணெய் விநியோகத்தில் எந்த தட்டுப்பாடும் ஏற்படாது: சவூதி அராம்கோ

மும்பை: இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு செய்யப்பட்டுவரும் விநியோகத்தில் எந்த பற்றாக்குறையும் ஏற்படாது என்று சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான சவூதி அராம்கோ தெரிவித்துள்ளதாக…

தினேஷ் கார்த்திக் அளித்த மன்னிப்புக் கடிதம் ஏற்பு – முடிவுக்கு வந்த பிரச்சினை

மும்பை: கரீபியன் பிரீமியர் லீக் போட்டி தொடர்பாக தினேஷ் கார்த்திக் அளித்த மன்னிப்பு கடிதத்தை பிசிசிஐ ஏற்றுக்கொண்டு பிரச்சினையை முடித்து வைத்தது. கரீபியன் பிரீமியர் லீக் போட்டியின்போது…

51 நாள் பரோல் முடிந்தது: மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் நளினி

சென்னை: தனது மகள் திருமண ஏற்பாடு செய்வதற்காக, ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி பரோலில் வெளியே வந்த நிலையில், அவரது 51…

‘இந்தப் பிறவியே ஜாலியாக இருக்கத்தான்’: 7 பெண்களை திருமணம் செய்த போலி போலீஸ் ‘கூல்’

சென்னை: ‘இந்தப் பிறவியே ஜாலியாக இருக்கத்தான்’ என்று கூலாக கூறியிருக்கிறார், போலி எஸ்ஐ வேடமிட்டு 7 பெண்களை திருமணம் செய்தும், 6 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும்…

தந்தையின் ஆட்சியில் பிரகடனம் செய்யப்பட்ட சட்டத்தின் பிடியில் மகன்!

ஸ்ரீநகர்: தந்தையின் காலத்தில் பிரகடனம் செய்யப்பட்ட ஒரு சட்டம் இன்று மகனை பதம்பார்த்துள்ளது. இது காஷ்மீரின் சோகக் கதை! சுருக்கமாக பிஎஸ்ஏ என்று அழைக்கப்படும் பொது பாதுகாப்பு…

தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு 75% வேலைவாய்ப்பு: அசோக் கெலாட் அரசு முடிவு

ஜெய்ப்பூர்: தனியார் நிறுவனங்களில், மாநிலத்தை சேர்ந்த மக்களுக்கே 75 சதவிகிதம் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று என்ற புதிய சட்டத்தை அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் மாநில…

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலா 125 இடங்களில் போட்டியிடும்! சரத்பவார்

மும்பை: மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு செய்துள்ளது. அதன்படி,…