Month: September 2019

வருங்கால வைப்பு நிதி வட்டி 0.10% அதிகரிப்பு! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி: தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தை 0.10 சதவிகிதம் அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. ஊழியர் சேமநல நிதி அல்லது ஊழியர் வருங்கால வைப்பு…

எல்ஐசி நிறுவன பணத்தை வைத்து சமாளித்த மோடி அரசு?

புதுடெல்லி: கடந்த 2014-15 மற்றும் 2018-19 ஆகிய காலகட்டங்களுக்கு இடையிலான நிதியாண்டுகளில், எல்ஐசி நிறுவனம் சுமார் ரூ.10.7 லட்சம் கோடிகளை பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது என்ற…

தெலுங்கானா மாநிலத்துடன் இணைய விருப்பம் தெரிவிக்கும் மராட்டிய கிராமத்தினர்..!

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தை ஒட்டியுள்ள மராட்டிய மாநிலத்தின் நேன்டட் மாவட்டத்தின் 5 கிராமங்களைச் சேர்ந்த மக்களில் ஒரு பிரிவினர், தங்களின் கிராமங்கள் தெலுங்கானா மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டுமென்ற…

விற்பனையாகாத அலைக்கற்றையால் நாட்டிற்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு?

புதுடெல்லி: கடந்தகால ஏல செயல்பாடுகளில் விற்பனையாகாத அலைக்கற்றைகளால் நாட்டிற்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ.5.4 லட்சம் கோடிகள் என்று பிராட்பேண்ட் இந்தியா ஃபோரம் மதிப்பிட்டுள்ளது. எனவே, வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும்…

மோசடியில் ஈடுபட்டால்….மருத்துவமனைகளுக்கு மத்திய சுகாதார அமைச்சர் கடும் எச்சரிக்கை

புதுடெல்லி: ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டம் தொடர்பான மோசடியில் ஈடுபடும் மருத்துவமனைகளின் பெயர்கள் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜ்னாவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிடப்பட்டு சிறுமைப்படுத்தப்படும்…

திகாரில் அடைக்கப்பட்டார் கர்நாடக காங். முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார்!

டில்லி: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் டி.கே.சிவகுமார் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு அக்டோபர் 1ந்தேதி வரை காவலை நீடித்து டில்லி ரூஸ்…

நில அபகரிப்பு வழக்கு: திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சிபிசிஐடி சம்மன்!

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சன் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை குரோம்பேட்டையில் உள்ள…

இந்தியாவில் பெரியளவிலான முதலீட்டை மேற்கொள்ளும் ஆப்பிள் நிறுவனம்!

புதுடெல்லி: இந்தியாவில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான முதலீட்டை மேற்கொள்வதற்கு அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ‘மேட் இன் இந்தியா’ ஐஃபோன்களை உலகம்…

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு: கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனரை பிடிக்க சி.பி.ஐ. தனிப்படை

கொல்கத்தா: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை பிடிக்க சிபிஐ தனிப்படை அமைத்து தேடி வருகிறது. சாரதா…

“இன்னொரு சுபஸ்ரீயை நாம் இழந்துவிடக்கூடாது”! உதயநிதி ஸ்டாலின்

சென்னை: அதிமுகவினரின் பேனர் காரணமாக உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இன்னொரு சுபஸ்ரீயை நாம்…