Month: September 2019

அதிமுகவை தொட்டால்தான் ஆளாக முடியும் என தொடுகிறார்கள்! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அதிமுகவை தொட்டால்தான் ஆளாக முடியும் என எங்களைத் தொடுகிறார்கள் என்றும், படம் ஓடவேண்டும் என்பதற்காக தங்களை விஜய் தாக்கி பேசியுள்ளார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.…

உயிர் பலிகளை தடுக்க புதைவட மின்கம்பி பணிகளை விரைந்து முடியுங்கள்! ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மின்கசிவால் ஏற்படும் உயிர் பலிகளை தடுக்க அரசு புதைவட மின்கம்பி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் தமிழக அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.…

போர் மூண்டால் பாகிஸ்தான் அடியோடு அழிக்கப்படும் : மத்திய இணை அமைச்சர் எச்சரிக்கை

டில்லி பாகிஸ்தானுடன் போர் மூண்டால் அந்நாடு உலக வரைபடத்தில் இருந்து அடியோடு அழிக்கப்படும் என மத்திய உள்துறை இணையமச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 5…

ஒரு நாடு ஒரே மொழி வரிசையில் ஒரு நாடு ஒரே அட்டை : அமித்ஷாவின் அடுத்த அதிரடி

டில்லி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடு முழுமைக்கும் ஒரே பன்முக அடையாள அட்டை கொண்டு வருவது பற்றி அறிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சில…

சுபஸ்ரீ மீது பேனர் விழுந்ததும், லாரி ஏறியதும் விதியாம்…! அண்ணியாரின் அடடே பேச்சு…(வீடியோ)

சென்னை: சுபஸ்ரீ மீது பேனர் விழுந்ததும், லாரி ஏறியதும் விதி என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா (அண்ணியார்) பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்ணணிக்கு எவ்வளவு ஞானம்…

அக்டோபர் 11-ம் தேதி வெளியாகிறது சுரேஷ் காமாட்சியின் ‘மிக மிக அவசரம்’ ….!

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘மிக மிக அவசரம்’.. இத்திரைப்படம் அக்டோபர் 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீப்ரியங்கா, ஹரிஷ், முத்துராமன், ராமதாஸ்…

நவீன வசதிகளுடன் தயாராகும் தல அஜித்தின் டப்பிங் தியேட்டர்…!

புதிதாக டப்பிங் தியேட்டர் ஒன்றைக் கட்டி வருகிறார் அஜித். தன் படங்களின் டப்பிங் பணிகளுக்காக மட்டுமே அஜித் வெளியே வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தன் படங்களின் டப்பிங்…

ராகுல்காந்தி – முட்டாள், மோடி – மோசடி பேர்வழி! இவ்வளவு கேவலமாக திட்டியவர் யார் தெரியுமா?

டெல்லி: ராகுல் காந்தி ஒரு முட்டாள், மோடி ஒரு மோசடி பேர்வழி என்று கடுமையாக சாடியுள்ள முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி, இந்தியாவுக்குத் தேவையானது ஒரு வகையான…

புரட்டாசி பிரமோற்சவம்: திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து

திருமலை: புரட்டாசி வருடாந்திர பிரமோற்சவம் நடைபெற இருப்பதை முன்னிட்டு, கோவை சுத்தப்படுத்தும் பணி நடைபெறுவதால் திருமலை திருப்பதியில், நாளை 5 மணி நேரம் பக்தர்களின் தரிசனம் ரத்து…

மோடி நிகழ்வுக்குக் கூட்டம் வரவில்லை  : பாகிஸ்தான் அமைச்சர் விமர்சனம்

இஸ்லாமாபாத் அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றிய ஹவுடி மோடி நிகழ்ச்சிக்குக் கூட்டம் வரவில்லை என்று பாகிஸ்தான் அமைச்சர் விமர்சித்துள்ளார். ஐநா சபைக் கூட்டத்தில் கலந்துக்…