சுபஸ்ரீ மரணம்: மாநகராட்சி, காவல்துறை அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? உயர்நீதி மன்றம் ‘சுளீர்’
சென்னை: அதிமுகவினர் வைத்த பேனர் காரணமாக இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று…