Month: September 2019

சுபஸ்ரீ மரணம்: மாநகராட்சி, காவல்துறை அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? உயர்நீதி மன்றம் ‘சுளீர்’

சென்னை: அதிமுகவினர் வைத்த பேனர் காரணமாக இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று…

கோவா சுதந்திரம் : இந்தியாவை எதிர்த்த அமெரிக்கா

டில்லி போர்ச்சுகீசிய ஆட்சியில் இருந்த கோவாவை சுதந்திர இந்தியாவுடன் 1961 ல் இணைக்கப்பட்ட போது அதை அமெரிக்காவும் போர்ச்சுகீசியாவும் எதிர்த்தன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் கோவா…

கீழடி அகழ்வாய்வு: கனிமொழி உள்பட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியஅமைச்சரிடம் மனு

டில்லி: கீழடி அகழாய்வுப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட இடமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும், என்றும் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கனிமொழி தலைமையில்…

ராம் சரண் மீது வழக்கு தொடர்ந்த நரசிம்மா ரெட்டி குடும்பத்தினர்…!

உய்யாலவாடா நரசிம்மா ரெட்டியின் குடும்பத்தினர் சை ரா நரசிம்மா ரெட்டி தயாரிப்பாளர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். நரசிம்மா ரெட்டியின் சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து சிரஞ்சீவியின் மகன்…

சிறுத்தைக்கும், கழுதைப்புலிக்கும் அல்வா கொடுத்த மான் – வைரல் வீடியோ….

காட்டு விலங்குகளிலே அதிவேகமாக ஓடவல்லது சிறுத்தை. முன் இரு கால்கள் பின்னோக்கி வர, பின் இரு கால்கள் முன் நோக்கிப் பாய்கிற அதன் மின்னல் வேக பாய்ச்சல்…

தாமஸ் குக் இந்தியா நிறுவனம் பிரிட்டன் நிறுவனம் அல்ல : புதிய தகவல்

டில்லி இந்தியாவில் உள்ள தாமஸ் குக் நிறுவனம் தற்போது மூடப்பட்டுள்ள பிரிட்டன் சுற்றுலா நிறுவனமான தாமஸ் குக் நிறுவனத்தை சேர்ந்தது அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் பிரபல…

ஜாமீன் கிடைத்தால் நான் வெளிநாடு ஓட மாட்டேன்! ப.சிதம்பரம்

டில்லி: ஜாமீன் கிடைத்தால் நான் வெளிநாடு தப்பி ஓடமாட்டே என்று உத்தரவாதம் அளித்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.…

இரண்டே தினங்களில் முதலீட்டாளர் பங்கு மதிப்பு ரூ.10.5 லட்சம் கோடி உயர்வு.

மும்பை கடந்த இரு தினங்களில் முதலீட்டாளர்களின் பங்குகளின் மதிப்பு ரூ.,10.5 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்பரேட் வரி விகிதங்களைக்…

நதிநீர் பிரச்சினை: 25-ந் தேதி கேரள முதல்வருடன் தமிழக முதல்வர் சந்திப்பு!

சென்னை: தமிழகம் மற்றும் கேரளா இடையே உள்ள நதிநீர் பிரச்சினை குறித்து விவாதிக்க திருவனந்த புரத்தில் வரும் 25-ந் தேதி கேரள முதல்வருடன் தமிழக முதல்வர் சந்திப்பு…

நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றத்தில் யாரும் தலையிடுவது நல்லது இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமற்றம் என்பது நீதித்துறைக்கு அவசியமானது எனவும் அதில் யாரும் தலையிடுவது நல்லது இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள்…