Month: April 2019

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரிசையில் நின்று வாக்களித்தார்… தமிழிசை, கமல்ஹாசன் வாக்கினை செலுத்தினர்

சென்னை: இன்று தமிழகம் முழுவதும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிதலைவர்கள், திரையுலக பிரபலங்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களோடு…

இன்று நல்ல நாள்…..அரசியல் மாற்றம் ஏற்பட்டு புதிய அரசுகள் அமைவதற்கு நாம் வாக்களிப்போம்…! ப.சிதம்பரம்

சென்னை: இன்று நல்ல நாள். இந்திய நாட்டிலும் தமிழ் நாட்டிலும் நாம் விரும்பும் அரசியல் மாற்றம் ஏற்பட்டு புதிய அரசுகள் அமைவதற்கு நாம் வாக்களிப்போம் என்று தனது…

2019நாடாளுமன்ற தேர்தல் 2வது கட்டம்: தமிழகம் உள்பட 95 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை 17வது மக்களவைக்கான 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று தமிழகம், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் 95 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கி உள்ளது. நாடாளுமன்ற…

நள்ளிரவில் பரபரப்பு: பூந்தமல்லியில் ரூ.6.47 கோடி பணம், 1380 கிலோ தங்கம் சிக்கியயது

சென்னை: தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பல இடங்களில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆவணங்கள் இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் வருமான வரித்துறை மற்றும்…

வாக்காளர்களே கவனம்: வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இல்லையென்றால் மற்ற 11 வகையான அடையாள அட்டைகளை கொண்டு வாக்களிக்கலாம்…

சென்னை: தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், வாக்காளர்கள் தங்களிடம் புகைப்பட வாக்காளர் அட்டை இல்லையென்றால், கீழ்க்காணும் மற்ற அடையாள அட்டைகளை…

கோயம்பேட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்: காவல்துறையினர் தடியடி

சென்னை: இன்று தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, நேற்று இரவு கோயம்பேட்டில் மக்கள் கூட்டம் குவிந்ததால, பஸ்சில் இடம்பிடிக்க கடும் போட்டி நிலவியது. இதன் காரணமாக சில…

வாக்காளர்களே உஷார்: உங்களது வாக்குகள் பதிவாகிறதா என்பதை ‘விவிபாட்’-டில் உறுதி செய்யுங்கள்…(வீடியோ)

சென்னை: தமிழகத்தில் இன்று 38 நாடாளுமன்ற தொகுதி உள்பட 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இன்று வாக்களிக்கும்…

ஊழல் வழக்கு – தற்கொலை செய்துகொண்ட பெரு நாட்டு முன்னாள் அதிபர்..!

லிமா: ஊழல் வழக்கில் கைதுசெய்யப்படவிருந்த பெரு நாட்டின் முன்னாள் அதிபர் ஆலன் கார்சியா, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பிரேசில் நாட்டு கட்டுமான…

கட்டணங்களை குறைக்க அறிவுறுத்தும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்

புதுடெல்லி: நிதி நெருக்கடியால், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மூடப்படும் நிலையில் உள்ள சூழலில், நாட்டின் விமானக் கட்டணங்கள் பல்வேறு காரணங்களால் அதிகரித்துள்ளன. விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர்…

“மே மாதம் 23க்குப் பிறகு ‘முன்னாள் பிரதமர்’ ஆவார் நரேந்திர மோடி”

வதோதரா: வருகின்ற மே 23ம் தேதி, மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில், நரேந்திர மோடி ‘முன்னாள் பிரதமர்’ எனும் நிலையில் இருப்பார் என்று கூறியுள்ளார் காங்கிரஸ்…