Month: April 2019

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு : மு க ஸ்டாலின் கண்டனம்

சென்னை இலங்கையில் நடை பெற்று வரும் தொடர் குண்டு வெடிப்புக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொழும்பு மற்றும் அதன் புறநகர்…

பெண் சாமியாருக்கு நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம்

போபால்: ஹேமர்ந்த கார்கரே மரணம் குறித்து தெரிவித்த கருத்து தொடர்பான சர்ச்சையே அடங்காத நிலையில், பாபர் மசூதி தொடர்பான மற்றொரு சர்ச்சையான கருத்தைக் கூறியுள்ளார் பெண் சாமியார்…

சிறுத்தை வாயில் இருந்து 18 மாத மகனை மீட்ட தாய்

ஜுனார், மகாராஷ்டிரா ஒரு பெண் தனது 18 மாத மகனை சிறுத்தையின் வாயில் இருந்து மீட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனே வில் இருந்து 90 கிமீ தூரம்…

இலங்கை : தொடர்ந்து எட்டாவது இடத்தில் குண்டு வெடிப்பு – ஊரடங்கு சட்டம் அமுல்

கொழும்பு இலங்கை கொழும்பு நகரில் இன்று காலை 8.45 மணி முதல் இதுவரை 8 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இலங்கை கொழும்பு நகரில் இன்று காலை…

மத்தியில் ஆட்சியமைப்பவர்களை முடிவு செய்வது அந்த 20 தொகுதிகளா?

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று, யார் ஆட்சியமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும், வேறொரு வித்தியாசமான சென்டிமென்ட்டை முன்வைத்துள்ளது பிரபல பத்திரிகை நிறுவனத்தின் ‘தரவுகள் அறிவுதள பிரிவு(Data…

ஊடகங்கள் மதிப்பிடுவதைவிட பெரிய வெற்றி: ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், ர‍ஃபேல் மோசடி குறித்து விசாரணை நடத்தப்படும் மற்றும் ஊடகங்கள் எங்களின் வெற்றி வாய்ப்பை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர்…

25 வயது நபரைப் பார்த்து பயப்படுவதா? – ஹர்திக் படேல் கிண்டல்!

அகமதாபாத்: வெறும் 25 வயதான தன்னைப் பார்த்து, பாரதீய ஜனதாக் கட்சி பயப்படுகிறது என்று விமர்சித்துள்ளார் பட்டேல் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தின் மூலம் புகழ்பெற்ற ஹர்திக் படேல். அவர்…

புதிய ஆட்சி அமையும்வரை பெரிய திட்டங்கள் கிடையாது: கட்டுமான நிறுவனங்கள்

மும்பை: மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிதாக ஆட்சியமைப்பது யார் என்று தெரியாதவரை, எந்தப் பெரிய கட்டுமானத் திட்டங்களையும் மேற்கொள்வதில்லை என மராட்டிய மாநில கட்டுமான நிறுவனங்கள்…

வான்வழி மூடலால் ஏமாந்து திரும்பிய இந்திய வில் வித்தை அணி

புதுடெல்லி: கொலம்பியாவில் நடைபெறும் உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டியில் கலந்துகொள்ள புறப்பட்ட இந்தியாவின் வில்வித்தை வீரர்களின் குழு, பாகிஸ்தானின் வான்வழி மூடப்பட்டதால் பயணத்தை ரத்துசெய்துவிட்டு திரும்ப வேண்டியதாகிவிட்டது. இந்தியாவுடன்…

ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா…..?

‘கடலோரக் கவிதைகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேகா. சமீபத்தில் ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் ஹரிஷ் கல்யா ணுக்கு அம்மாவாக நடித்திருந்தார். இவர்…