Month: April 2019

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரிகள் நுழைந்த விவகாரம்: தேர்தல் அதிகாரி விசாரணை

மதுரை: வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரிகள் நுழைந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு உள்ளது என்று தமிழக கூடுதல் தேர்தல் அதிகாரி பாலாஜி தெரிவித்து உள்ளார். மதுரையில்…

3வது கட்ட வாக்குப்பதிவு 1மணி நிலவரம்: சராசரியாக 35.74 சதவிகிதம், குஜராத்தில் 40%

காந்திநகர்: நாடு முழுவதும் 13 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 116 மக்களவை தொகுதிகளுக்கு இன்று 3ம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இன்றைய வாக்குப்பதிவானது மதியம்…

தற்கொலை செய்வது போல் வீடியோ கால் மூலம் ஃபிலிம் காட்டிய மெக்கானிக் பரிதாப பலி……….

சித்தூர்: மது போதையில், கழுத்தில் கயிரை மாட்டிக்கொண்டு, தற்கொலை செய்துகொள்வதுபோல நண்பர்களிடம் விளையாட்டாக வீடியோ கால் மூலம் நேரடியாக ஒளிபரப்பிய, மெக்கானில் துரதிருஷ்டவசமாக கழுத்தில் கயிறு சுருக்கி…

பிரபல பாலிவுட் நடிகர் சன்னிதியோல் பாஜகவில் இணைந்தார்! குருதாஸ்பூரில் போட்டி?

டில்லி: பிரபல பாலிவுட் நடிகரான சன்னிதியோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார்.…

காங்கிரஸ் சார்பில் குத்துசண்டை வீரர் விஜேந்தர் சிங் டெல்லியில் போட்டி! காங்கிரசக்கு நன்றி

டெல்லி: டெல்லியில் போட்டியிட வாய்ப்பளித்த காங்கிரஸ் கட்சி நன்றி தெரிவிப்பதாக பிரபல குத்துச்சண்டைவீரர் விஜேந்தர் சிங் கூறி உள்ளார். டெல்லியில், காங்கிரசுக்கும், ஆம்ஆத்மி கட்சிக்கும் இடையே தேர்தல்…

4தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

சென்னை: காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஓட்டபிடாரம், அரவக்குறிச்சி சூலூர் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் அறிவித்துள்ள நிலையில், 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து அதிமுக…

திருச்சூரில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் நடிகர் சுரேஷ்கோபி, மோகன்லாலுன் திடீர் சந்திப்பு

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் நடிகர் சுரேஷ்கோபி, திடீரென கேரள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை சந்தித்து பேசினார். இது கேரள அரசியலில் பரபரப்பை…

களம் இறங்கினார் கவுதம் காம்பீர்….. கிழக்கு டெல்லியில் பாஜக சார்பில் போட்டி!

டில்லி: சமீபத்தில் பாரதியஜனதா கட்சியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். நாடு…

உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு விசாரணை ரத்து: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டில்லி: உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வில் நடைபெற இருந்த விசாரணைகளி ரத்து செய்யப்பட்டுள்ளதாக…

மக்களோடு வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்த கேரள முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று நாடு முழுவதும் கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 116…