தாக்குதல் முன்னெச்சரிக்கை : விசாரிக்காத அதிகாரிகள் – இலங்கை அதிபர் காட்டம்
கொழும்பு தாக்குதல் குறித்த முன்னெச்சரிக்கை வந்தும் சரிவர விசாரிக்காத இலங்கை ராணுவ செயலர் மற்றும் காவல்துறை தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும் என அதிபர் சிறிசேன கூறி…
கொழும்பு தாக்குதல் குறித்த முன்னெச்சரிக்கை வந்தும் சரிவர விசாரிக்காத இலங்கை ராணுவ செயலர் மற்றும் காவல்துறை தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும் என அதிபர் சிறிசேன கூறி…
சென்னை இந்தியாவில் இருந்து திருடப்பட்டு பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் காட்சிப் பொருளகளாக உள்ள கலைப்பொருட்களை மீட்டு கொண்டு வரக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு…
டில்லி தற்போதைய வடமேற்கு டில்லி தொகுதி பாஜக மக்களவை உறுப்பினர் உதித் ராஜ் காங்கிரசில் இணைந்தார். வடமேற்கு டில்லி மக்களவை தொகுதி உறுப்பினரான உதித் ராஜ் பாஜகவை…
கொழும்பு: உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக, இலங்கை ராணுவ செயலர், காவல்துறை தலைவர் ஆகியோர், தங்களது பதவிகளை ராஜினாமா…
சென்னை: நான் அரசியலில் இருப்பது பாமக நிறுவனர் ராமதாசுக்கும் , அன்புமணிக்கும் பிடிக்கவில்லை என்றால் நான் அரசியலை விட்டு விலக தயாராக இருக்கிறேன் என்று விடுதலைசிறுத்தைகள் கட்சித்தலைவர்…
சென்னை ஜெட் ஏர்வேஸ் நிறுவன சேவை நிறுத்தம் மற்றும் போயிங் 737 விமானம் பறக்க தடை ஆகிய காரணங்களால் இந்த கோடையில் விமான சேவை குறைய வாய்ப்பு…
சண்டிகர்: பஞ்சாபில் நாடாளுமன்ற தேர்தல் கடைசி கட்டமான 7வது கட்ட தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி வெற்றி பெறா விட்டால், அந்த தொகுதிகளுக்கு…