Month: April 2019

தனிப்பட்ட தாக்குதல் நடத்தாதீர்கள்: மோடிக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவுரை

ஐதராபாத்: தனிப்பட்ட தாக்குதல் நடத்தாமல் கொள்கையைப் பற்றி பேசுங்கள் என பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவுரை வழங்கியுள்ளார். தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய…

நாட்டுக்கு புதிய பிரதமரை கொடுப்போம்: உத்திரப்பிரதேச மெகா கூட்டணி கூட்டத்தில் அறிவிப்பு

தியோபன்ட்: நாட்டுக்கு புதிய பிரதமரை கொடுப்போம் என மாயவதி,அகிலேஷ், அஜீத்சிங் ஆகியோரைக் கொண்ட மெகா கூட்டணி அறிவித்துள்ளது. உத்திரப்பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, அகிலேஷின் சமாஜ்வாதி…

மோடியை குஜராத்துக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது: மும்பை தேர்தல் பிரச்சாரத்தில் ஹர்திக் பட்டேல் தாக்கு

மும்பை: பிரதமர் மோடியை மீண்டும் குஜராத்துக்கு திருப்பி அனுப்பும் நேரம் வந்துவிட்டது என ஹர்திக் பட்டேல் கூறியுள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் இணைந்த ஹர்திக் பட்டேல், மும்பையில்…

இறக்குமதி பொருட்களுக்கு 100% வரியா ?; இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் பாய்ச்சல்

நியூயார்க்: குறிப்பிட்ட அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரி 100% விதிப்பதாக இந்தியாவை மீண்டும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு வரி இல்லா…

லிபியாவிலிருந்து படைகளை வாபஸ் பெற்றது அமெரிக்கா

லிபியா: லிபியாவிலிருந்து தமது படையினரை அமெரிக்கா திரும்பப் பெற்றுள்ளது. லிபியாவில் இஸ்லாமிய அரசுக்கும் அல் கொய்தா தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இதில் அரசுப் படைகளுக்கு…

என் வீடுகளில் ரெய்டு நடத்த இருக்கும் வருமான வரித்துறையினரை வரவேற்கின்றேன்: ப.சிதம்பரம்

சென்னை: சென்னை மற்றும் கண்டனூரில் உள்ள என் வீடுகளில் ரெய்டு நடத்த வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது. அவர்களை வரவேற்கிறேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.…

ஐயப்பன் பெயரை சொல்லி வாக்கு கேட்ட பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபிக்கு நோட்டீஸ்: பாஜக கண்டனம்

திருவனந்தபுரம்: ஐயப்பன் பெயரை சொல்லி வாக்கு கேட்ட பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய திருச்சூர் கலெக்டருக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.…

ரூ.500 கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு நாட்டிலேயே குஜராத் முதலிடம்: தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: மக்களவை தேர்தலையொட்டி, ஏப்ரல் 7-ம் தேதி வரை பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ. 500.1 கோடி மதிப்புள்ள போதை வஸ்துகள் பறிமுதல் செய்யப்பட்டு நாட்டிலேயே…

ஐபிஎல்2019: கொல்கத்தாவுக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கும் இடையே இன்று ஜெய்ப்பூ ரில் போட்டி நடைபெற்றது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி கொல்கத்தாவுக்கு 140 ரன்களை…

ஆர்சிபி தொடர் தோல்வி: டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…

டெல்லி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டி, பெங்களூர் மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில்…