Month: April 2019

தேர்தல் தோல்வி பயம் காரணமாக வன்முறையை தூண்டவே பெரியார் சிலை உடைப்பு: ஸ்டாலின்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற பயம் காரணமாகவே, தமிழகத்தில் அமைதியை குலைக்க பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து…

பதவி உயர்வு அளிக்காததால் தீர்ப்பாயத்தை அணுகிய கடற்படை துணைத் தலைவர் பிமல் வர்மா

டில்லி கடற்படை துணைத் தலைவரும் அந்தமான் நிக்கோபார் பிரிவு தலைவருமான பிமல் வர்மா பதவி உயர்வு கோரி தீர்ப்பாயத்தை அணுகி உள்ளார். கடற்படை தலைவர் அட்மிரல் சுனில்…

தர்மசாலாவில் பயிற்சியை மேற்கொள்ளும் 83 பட குழு ….!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ். தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. இதை மையமாக வைத்து, ’83 என்ற பெயரில்…

பாஜகவுக்கு எதிராக பழங்குடியினர் மற்றும் நாடோடி இனத்தவர் முன்னணி

சண்டிகர் அறிவிக்கப்படாத பழங்குடியினர் மற்றும் நாடோடி இனத்தவர் பாஜகவுக்கு எதிராக முன்னணி ஒன்றை தொடங்கி உள்ளனர் வட இந்தியாவில் பல அறிவிக்கப்படாத பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அதைத்…

குமரியில் பறிமுதல் செய்யப்பட்ட 10ஆயிரம் பொன்னார் படம் பொறித்த டோக்கன்…..! பரபரப்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான பொன்.ராதாகிருஷ்ணன் படம் பொறிக்கப்பட்ட 10ஆயிரம் விசிட்டிங் கார்டு அளவிலான டோக்கன் தேர்தல் பறக்கும் படையின ரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது…

வெளியாகிறது டிம் பெர்லிங் அவிச்சியின் இறுதி படைப்பு….!

சுவீடன் நாட்டைச் சேர்ந்த பாப் இசை, நடனக் கலைஞர் அவிச்சி என அழைக்கப்படும் டிம் பெர்லிங் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் ஓமனின் மஸ்கட்டில் தற்கொலை செய்து கொண்டார்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் 10வது கட்ட விசாரணை இன்று தொடங்கியது

சென்னை: ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயரிழந்தனர். இதுகுறித்து தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதசீன் தலைமையில் ஒருநபர்…

மணிப்புர் பத்திரிகையாளரை விடுதலை செய்த உயர்நீதிமன்றம்

இம்பால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிப்புர் பத்திரிகையாளர் கிஷோர்சந்திர வாங்கெம் மை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிப்பூரை சேர்ந்த பத்திரிகையாளர் கிஷோர்…

சுவீட் எடு கொண்டாடு: 8 வழிச்சாலை வழக்கில் உயர்நீதி மன்ற தீர்ப்புக்கு 5மாவட்ட மக்கள் உற்சாக வரவேற்பு

சென்னை: 8வழிச்சாலை திட்டத்தில், நிலம் கையப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட 5 மாவட்ட மக்கள்…

அனில் அம்பானி ஆதரவு : உத்தரவை மாற்றிய உச்சநீதிமன்ற அதிகாரிகள் கைது

டில்லி அனில் அம்பானிக்கு ஆதரவாக செயல்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட இரு உச்சநீதிமன்ற அதிகாரிகள் கைது செய்யபட்டுள்ளனர். ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி மீது எரிக்சன்…