Month: March 2019

நான் கோவிலுக்கு போக மாட்டேன் என்பது உங்களுக்கு தெரியுமோ? யோகிக்கு பிரியங்கா பதிலடி

லக்னோ: நான் கோவிலுக்கு போகமாட்டேன் என்பது உங்களுக்கு தெரியுமோ? உ.பி. பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். உ.பி.யில் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள…

பண பலத்தை கொண்டு பாஜக கோவாவில் ஆட்சியை தொடர்கிறது : காங்கிரஸ்

பனாஜி தனது பணபலத்தால் பாஜக கோவாவில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில தலைவர் கிரிஷ் சோடங்கர் கூறி உள்ளார். மனோகர்…

கட்சி விரும்பினால் மக்களவை தேர்தலில் போட்டியிடுவேன் : பிரியங்கா காந்தி

வாரணாசி காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கட்சி விரும்பினால் தேர்தலில் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி உத்திரப் பிரதேச…

தமிழ் திரைப்பட பிரபல இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி… தீவிர சிகிச்சை

சென்னை: பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் மகேந்திரன் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழ் திரையுலகில் மூத்த இயக்குனரான மகேந்திரன் தொடக்க…

விபத்தில் சிக்கிய பத்திரிகையாளரை காரில் அழைத்துச் சென்று உதவிய ராகுல் காந்தி

டில்லி இன்று மதியம் டில்லியில் விபத்துக்குள்ளான பத்திரிகையாளர் ராஜேந்திர வியாஸ் என்பவரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ராஜஸ்தான்…

“மிஷன் சக்தி”: பிரதமர் மோடி மீது மார்க்சிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார்

டில்லி: “மிஷன் சக்தி” திட்டம் குறித்து இன்று மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றியது, தேர்தல் விதி மீறல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார்…

மானாமதுரை தொகுதி மநீம கட்சி வேட்பாளர் மனு நிராகரிப்பு……

மதுரை: நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இதில், மானாமதுரை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராமகிருஷ்ணன்…

பாகிஸ்தானை பயங்கரவாதம் செய்த நாடாக அறிவிக்க ஐநாவுக்கு கோரிக்கை அளிக்கும் வங்கதேசம்

வாஷிங்டன் கடந்த 1971 ஆம் ஆண்டு வங்கதேசம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தானை பயங்கர வாதம் செய்த நாடாக அறிவிக்க வங்கதேசம் ஐநா சபைக்கு கோரிக்கை…

செம்மொழி பூங்கா தொடர்ந்து செயல்படலாம்: உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு

டில்லி: சென்னை கதிட்ரல் சாலையில் உள்ள செம்மொழிப் பூங்கா தொடர்ந்து செயல்படலாம் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. நில உரிமையாளரின் மனுவை தள்ளுபடி செய்தது. திமுக…

பாலகோட் பற்றி மோடி எங்களிடம் பேசவில்லை : சாம் பித்ரோடா

டில்லி தனக்கு நன்கு தெரிந்தவராக இருந்தும் பிரதமர் மோடி தன்னிடம் பாலகோட் பற்றி பேசவில்லை என ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர் சாம் பித்ரோடா தெரிவித்துள்ளார். காங்கிரஸ்…