Month: March 2019

புலந்த்ஷகர் கலவரம் : 38 பேர் மீது குற்றப்பத்திரிகை பதிவு

புலந்த்ஷகர், உத்திரப்பிரதேசம் உத்திரப் பிரதேச மாவட்டத்தில் பசு பாதுகாவலர்களால் நடந்த கலவரத்தில் காவல்துறை அதிகாரி கொல்லப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை பதியப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 3…

ஜெய்ஷ் ஈ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் மரணமா? 

பாலகோட் புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் ஈ முகமது இயக்க தலைவர் மசூத் அசார் மரணமடைந்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வந்துள்ளன. புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப்…

நாட்டின் பாதுகாப்புப் படைகள் பிரதமர் மோடிக்கோ அமீத்ஷாவுக்கோ சொந்தமானவை அல்ல: திரிணாமூல் காங்கிரஸ் கடும் தாக்கு

கொல்கத்தா: பாதுகாப்புப் படைகள் இந்தியாவுக்கு சொந்தமானவை, பிரதமர் மோடிக்கோ அல்லது அமீத்ஷாவுக்கோ சொந்தமானவை அல்ல என்று திரிணாமூல் காங்கிரஸ் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தி…

வான்வழி தாக்குதல் மிரட்டுவதற்கு மட்டுமே – கொல்வதற்கு இல்லை : மத்திய அமைச்சர்

சிலுகுரி இந்திய விமானப்படை தாக்குதல் மிரட்ட நடந்தது எனவும் யாரையும் கொல்வதற்கு நடக்கவில்லை எனவும் மத்திய இணை அமைச்சர் அலுவாலியா கூறி உள்ளார். கடந்த வாரம் அதாவது…

இளைஞர்களிடையே ட்ரெண்டாகும் அபிநந்தனின் மீசை ஸ்டைல்!

பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இளைஞர்கள் பலர் அவரை போன்று மீசையை வடிவமைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி…

சிஆர்பிஎஃப் வீரர் வீர மரணம் :  இறுதி மரியாதை செலுத்த வராத தேசப்பற்று மிக்க பாஜக

பாட்னா நேற்று முன் தினம் நடந்த போரில் கொல்லப்பட்ட சிஆர்பிஎஃப் வீரர் சடலத்தை பெற்றுக் கொள்ள விமான நிலையத்துக்கு பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளில் யாரும் வரவில்லை.…

தவறான முறையில் கேள்வித்தாள் : நிவாரண மதிப்பெண் கோரும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள்

சென்னை நேற்று நடந்த சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வில் கேள்வித்தாள் தவறான முறையில் இருந்ததால் மாணவர்கள் நிவாரண மதிப்பெண் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். சிபிஎஸ்இ…

மாடுகளோடு மல்லுக்கட்டும் உத்திரப் பிரதேச பாஜக அரசு: காலக்கெடு முடிந்தும் கோசாலா நிரம்பவில்லை

லக்னோ: உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டும், தெருவில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த முடியாமல் லக்னோ மாநகராட்சி திணறி வருகிறது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் எதிர்கட்சிகளை…

செவ்வாய் கிரகத்தில் நிலத்திற்கு கீழ் நீர் இருப்பது உறுதியானது!

செவ்வாய் கிரகத்தில் நிலத்திற்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பதை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் உறுதிப்படுத்தி உள்ளது. பூமியை போல் செவ்வாய் கிரகத்திலும் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற…

எந்த ராசிக்காரர்கள் எந்த பொருளால் நாளை (04.03.2019) சிவராத்திரி அபிஷேகம் செய்ய வேண்டும்?

⭐ சிவனுக்கு உரிய நாளான மகாசிவராத்திரி இந்த வருடம் மார்ச் 4-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்தால், ஒருவர் நினைத்த காரியம், ஆசை மற்றும்…