அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர்? தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்
டில்லி: அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புள்ள அமைப்புகள் மத்தியஸ்தரை…