Month: March 2019

அரச குடும்பத்தின் செல்லக்கிளியை கண்டுப்பிடித்து கொடுத்தால் ரூ.20 ஆயிரம் பரிசு!

காணாமல் போன பச்சைக்கிளியை கண்டுப்பிடித்து தருபவருக்கு ரூ.20 ஆயிரம் பரிசாக அளிக்கப்படும் என அரச குடும்பம் ஒன்று அறிவித்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் ராம்பூரில் வசித்து வருபவர் அரச…

பிரேமலதாவின் யோக்கியதை இவ்வளவுதான்: முன்னாள் தேமுதிக எம்எல்ஏ சந்திரகுமார்

சென்னை: தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் யோக்கியதை இவ்வளவுதான் என்று, முன்னாள் தேமுதிக எம்எல்ஏவும், தற்போதைய திமுக உறுப்பினருமான சந்திரகுமார் கடுமையாக சாடி உள்ளார். அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த…

முகம் சுளிக்க வைக்கும் தேமுதிகவின் வியாபார அரசியல் பேரம்: கொங்கு ஈஸ்வரன் கடும் சாடல்

சென்னை: ஒரே நேரத்தில் இரு கட்சிகளுடன் திரைமறைவில் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்திய தேமுதிக வின் செயல் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய…

பிரேமலதாவின் அடாவடி பேட்டி: கூட்டணியில் சேர்க்க அதிமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு

சென்னை: நேற்று செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த் மனைவி பிரேமலதா, அதிமுக எம்.பி.க்கள் வேஸ்ட் என்று பகிரங்கமாக கூறிய நிலையில், தேமுதிகவை அதிமுக கூட்டணியில் சேர்க்க அதிமுக எம்.பி.க்கள்…

5 வயது சிறுவனுக்கு ஸ்டெம்செல்லை தானமாக வழங்க கொட்டும் மழையில் காத்திருந்த 5,000 பேர்!

இங்கிலாந்தில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஸ்டெம்செல் தானம் செய்வதற்காக 5000 பேர் கொட்டும் மழையில் நீண்ட வரிசையில் காத்திருந்த சம்பவம் கேட்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.…

உலக அழகியே என நயன்தாராவை வர்ணித்த விக்னேஷ் சிவன்…!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நாயகியான நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். அவ்வப்போது வெளிநாடு சுற்றுலா செல்லும் போது எடுத்த புகைப்படங்கள், பிறந்த நாள் கொண்டாட்டத்தில்…

ஜெயலலிதாவை முறைத்ததே விஜயகாந்த் வீழ்ச்சிக்கு காரணம்! அதிமுக எம்எல்ஏ கனகராஜ்

கோவை: ஜெயலலிதாவை சட்டமன்றத்தில் வைத்து, விஜயகாந்த் முறைத்ததே தேமுதிகவின் வீழ்ச்சிக்கு காரணம் என்று அதிமுக எம்எல்ஏ கனகராஜ் கூறினார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிகவுடன் அதிமுக…

ஆவணங்களையே பாதுகாக்க முடியாத மோடியால் நாட்டை பாதுகாக்க முடியுமா? மம்தா…

கல்கத்தா: ஆவணங்களையே பாதுகாக்க முடியாத மோடியால் நாட்டை எப்படி பாதுகாக்க முடியும் என்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி விடுத்துள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற…

தமாகா வந்தால் பரிசீலிக்கப்படும்: முன்னாள் தமிழக காங்.தலைவர் திருநாவுக்கரசர்

சென்னை: திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு தமாகா வந்தால் பரிசீலனை செய்யப்படும் என்று தமிழக முன்னாள் தமிழக காங்.தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக திமுக, அதிமுக…