Month: May 2018

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை: ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டம் இன்று கலவரமாக மாறியது. ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் குவிந்து பேரணி நடத்தியதால், போலீசாருக்கும், போராட்க்காரர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. இதன் காரணமாக…

தூத்துக்குடி கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது: டிஜிபி ராஜேந்திரன்

சென்னை: தூத்துக்குடி கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று தமிழக டிஜிபி ராஜேந்திரன் கூறி உள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக இன்று நடைபெற்ற…

ஸ்டெர்லைட் கலவரம் செய்திகளை வெளியிடக்கூடாது என செய்தி சேனல்களுக்கு அரசு மிரட்டல்

​​சென்னை: இன்று நடைபெற்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், இதுகுறித்த செய்திகளை ஒளிபரப்பக்கூடாது என…

வன்முறையான ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்: எடப்பாடி அவசர ஆலோசனை

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக இன்று நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதன் காரணமாக போலீசார் துப்பாக்கி சூடு, தடியடி, கல்வீச்சு போன்ற அசம்பாவிதங்கள் நடைபெற்றன. இதில்…

தமிழகம் -புதுவை: எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு நாளை வெளியாகிறது

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி எனப்படும் 10வது வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது. நாளை காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் பார்க்கலாம். தமிழகம் மற்றும்…

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக திமிறி எழுந்த தூத்துக்குடி: போலீசார் திணறல் (வீடியோ – படங்கள்)

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான இன்றைய போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். போலீசாரின் எச்சரிக்கையை மீறி போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை யிட்டுள்ளதால் பதற்றம் நீடித்து…

கலவர பூமியானது தூத்துக்குடி: போலீசாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி (போட்டோ – வீடியோ)

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் இன்று 100 நாளை எட்டியுள்ளது. இன்றைய போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்துகொண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதை போலீசார்…

ஜெ. மரணம்: விசாரணை ஆணைய காலஅவகாசம் மேலும் 6 மாதம் நீட்டிக்க கோரி அரசுக்கு கடிதம்

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் ஏற்கனவே ஒருமுறை 6 மாத கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், மேலும் 6…

எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை: உச்சநீதி மன்றம்

சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் முன்ஜாமின் கோரி எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம், ஜூன்…

ஸ்டெர்லைட்: போர்க்களமாக மாறியது தூத்துக்குடி: போலீசார் தடியடி – கல்வீச்சு

தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடி வரும் பொதுமக்கள் இன்று காலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகயிட ஊர்வலமாக சென்றனர். அவர்களை தடுத்து கலைத்து செல்ல செல்ல…