உ.பி.யில் அன்பரா அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ
லக்னோ: உ.பி. மாநிலம் அன்பரா அனல் மின் நிலையத்தில் நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள ஸ்விட் யார்டில் இந்த தீவிபத்து ஏற்பட்டது. உ.பி. மாநிலத்தில்…
லக்னோ: உ.பி. மாநிலம் அன்பரா அனல் மின் நிலையத்தில் நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள ஸ்விட் யார்டில் இந்த தீவிபத்து ஏற்பட்டது. உ.பி. மாநிலத்தில்…
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு ஆலைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆலையின் 2ம் கட்ட விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலம்…
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பகுதியில் சூறைக்காற்று காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ராமேஸ்வரம் கடல் பகுதியில்…
விஜயவாடா அரசு அளித்துள்ள நிதிக்கான கணக்கு வழக்குகளை கேட்க அமித் ஷா யார்? என ஆந்திர முதல்வர் வினா எழுப்பி உள்ளார். ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்ததை…
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை சந்திக்க, சென்னையிலிருந்து தூத்துக்குடி புறப்பட்டார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கடந்த 22ந்தேதி நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது காவல்துறையினர்…
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கடிதம் சபாநாயகரிடம் கொடுத்துள்ளது. சட்டசபையில் மானிய கூட்டத்…
டில்லி டில்லியில் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் அதிக மாணவர்கள் சிபிஎஸ்ஈ பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் பெண் தலைவர்களில் ஒருவரானஅதிஷி…
மருமகன் நடிகர் தனுஷ் தயாரிப்பில் மாமனார் ரஜினி நடித்துள்ள காலா படத்தின் டிரெய்லர் நேற்று இரவு வெளியானது. மேலும், காலாபடத்தின் டுவிட்டர் எமோஜி ஏற்கனவே வெளியாகி நல்ல…
திருவள்ளூர்: திருவள்ளுரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா நகை கொள்ளை வழக்கில் வங்கி ஊழியர் உள்பட 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து அனைத்து நகைகளும் மீட்கப்பட்டன.…
ஐதராபாத் வாட்ஸ்அப் மூலம் குழந்தை கடத்துபவர்கள் பற்றி பரவும் வதந்தியால் தெலுங்கானாவில் ஒரு திருநங்கை அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். தமிழகத்தில் குழந்தையை கடத்துபவர் என சந்தேகித்து ஒரு மூதாட்டியை…