Month: May 2018

ஜின்னாவை புகழ்ந்த உ.பி. பா.ஜ. பெண் எம்.பி.: பாஜவில் சலசலப்பு

லக்னோ: இந்திய சுதந்திரத்திற்காக தன்னை அர்ப்பணித்தவர் முகமது அலி ஜின்னா என்று, பாகிஸ்தான் பிரிய காரணமாக இருந்த ஜின்னாவை பாஜ பெண் எம்.பி. ஒருவர் புகழ்ந்து பேசினார்.…

இந்திய நடன கலைஞர் மிருனாளினி சாராபாய்  பிறந்த நாள்: டூடுல் வெளியிட்டு கூகுள்  கவுரவம்

இந்தியாவை சேர்ந்த பிரபல நடனக் கலைஞர்ல மிருணாளினி சாராபாய் (Mrinalini Sarabhai) பிறந்த நாளை (மே 11, 1918) கூகுள் இணைதளம் டூடுல் வெளியிட்டு கவுரப்படுத்தி உள்ளது.…

வார ராசிபலன்: 11.05.2018 முதல் 17.05.2018 வரை – வேதா  கோபாலன்

மேஷம் உங்கள் கணவருக்கு/ மனைவிக்கு அரசாங்க நன்மை கிடைக்குமுங்க. கர்ப்பப் பை சம்பந்தப்பட்ட பிரச்சினையோ அல்லது சிறுநீரகக் கோளாறோ இருந்தால் அது ‘சூ மந்திரக்காளி’ போட்ட மாதிரி…

மும்பை பயங்கரம் : நமாஸ் செய்ய மறுத்த சிறுமி அடித்துக் கொலை

மும்பை மும்பையில் நமாஸ் செய்ய மறுத்தற்காக ஒரு சிறுமி உறவினர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் உள்ளது அண்டோப் ஹில்ஸ் என்னும் பகுதி. இக்கு…

உன்னாவ் பாஜக எம் எல் ஏ செய்த கூட்டு கற்பழிப்பு : ஊர்ஜிதம் செய்த சிபிஐ

லக்னோ உன்னாவ் தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் ஒரு மைனர் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தது நிரூபணம் ஆகி உள்ளதாக சிபிஐ அறிவித்துள்ளது. உத்திரப்…

மோடியின் பொய் தகவலுக்கு பதிலடி: பகத்சிங் – நேரு சிறை சந்திப்பு உறுதி

பெங்களூரு சுதந்திர வீரர் பகத்சிங்கை நேரு உள்ளிட்டோர் சந்திக்கவில்லை என மோடி கூறியது பொய் என நிரூபணம் ஆகி உள்ளது. கர்நாடகா தேர்தலில் பிரதமர் மோடி பாஜகவுக்காக…

எங்கள் பணிக்கு ஊதியம் அளியுங்கள் : சித்தராமையா

பெங்களூரு கர்நாடகா தேர்தலை முன்னிட்டு முதல்வர் சித்தராமையா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கர்நாடகா தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிந்தது. அனைத்துக் கட்சி தலைவர்களும் நேற்று மாலை வரை…

நீதிபதி ஜோசப் விவகாரம் : இன்று கொலிஜியம் கூட்டம்

டில்லி நீதிபதி ஜோசப் விவகாரம் பற்றி விவாதிக்க இன்று கொலிஜியம் குழு கூட உள்ளது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் குழு உத்தரகாண்ட் நீதிபதி ஜோசப்பை…

ஒரே நேரத்தில் 4 ஏர் ஆசியா விமானங்கள் ரத்து

சென்னை ஏர் ஆசியா நிறுவனத்தின் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏர் ஆசியா விமான நிறுவனம் உள் நாட்டு விமான சேவைகளில் 4 விமான சேவைகளை ரத்து…

மோடி 4 ஆண்டுகளாக செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தவில்லை : ராகுல் காந்தி

டில்லி பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளாக ஒரு செய்தியாளர் சந்திப்பை கூட நிகழ்த்தவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.. காங்கிரஸ்…