தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன: சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்…