Month: April 2018

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்…

கத்துவா சம்பவம் இந்தியாவுக்கே அவமானம்: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

ஜம்மு: காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டிற்கே அவமானம் என்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வேதனை தெரிவித்து உள்ளார்.…

கூவாகம் சித்திரை திருவிழா தொடக்கம்: நாடு முழுவதும் இருந்து ஏராளமான திருநங்கைகள் பங்கேற்பு

விழுப்புரம்: விழுப்புரம் கூத்தாண்டவர் கோவிவில் வருடாந்திர திருவிழா தொடங்கியது. இந்த விழாவில் கலந்துகொள்ள நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் முகாமிட்டுள்ளனர். ஒவ்வொரு கோடை காலத்திலும்…

ஆளுநரின் செயல் ஏற்புடையதல்ல…! மு.க.ஸ்டாலின், கனிமொழி கருத்து

சென்னை: பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை தட்டிக் கொடுத்த ஆளுநரின் செயல் ஏற்புடையதல்ல என்றும், பொது வாழ்வில் இருப்போர் கண்ணியத்தையும்,நாகரிகத்தையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று திமுக செயல்தலைவர்…

சிறுமி வன்புணர்வு கொலை விவகாரம்: காஷ்மீரில், பா.ஜ.க. அனைத்து மந்திரிகளும் ராஜினாமா!

ஸ்ரீநகர்: காஷ்மீரில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் காரணமாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 9 மந்திரிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். கடந்த…

மத்தியபிரதேசத்தில் பயங்கரம்: 70அடி உயர பாலத்தில் இருந்து மினி லாரி ஆற்றுக்குள் பாய்ந்து விபத்து! 21 பேர் பலி

போபால் : மத்திய பிரதேசம் மாநிலத்தில் திருமணம் முடிந்து மினி லாரியில் திரும்பியபோது, மினி லாரி ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேசம்…

ஆளுநர் பன்வாரிலாலின் அநாகரிக செயல்: மன்னிப்பு கேட்க கோரி 200க்கும் மேற்பட்ட இந்திய பத்திரிகையாளர்கள் கடிதம்

சென்னை: செய்தியாளரின் கன்னத்தை தட்டிய ஆளுநர் பன்வாரிலால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்து ஆளுநர் பன்வாரிலாலுக்கு…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி உண்ணாவிரதம்

காரைக்கால்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, என்.ஆர் காங்கிரஸ் சார்பில், முன்னாள் முதல்வர் என்.ஆர்.ரங்கசாமி தலைமையில் இன்று உண்ணாவிரத போராாட்டம் நடைபெறுகிறது. காரைக்கால்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தமிழ் திரைப்பட வெளியீடுகளும் ஒத்தி வைக்கப்படுமா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி

சென்னை: ஐபிஎல் போட்டிக்கு எதிராக சென்னையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்ற நிலையில், ஐபிஎல் போட்டிகள் போல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தமிழ்த்திரைப்பட வெளியீடுகளும் ஒத்தி…