Month: April 2018

குழந்தைகளை பாலியல் கொடுமை செய்தால் தூக்கு தண்டனை: மத்தியஅரசு தகவல்

டில்லி: 12வயது குறைவான குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கும் வகையில் போஸ்கோ சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு…

சர்ச்சை பேச்சு…..கர்நாடகா பாஜக எம்எல்ஏ சஞ்சய் பட்டீல் மீது வழக்கு

பெங்களூரு: சர்ச்சையான கருத்தை வெளிப்படுத்திய பாஜக எம்எல்ஏ சஞ்சய் பட்டீல் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கர்நாடகாவில் மே 12-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.…

மேற்படிப்பு மருத்துவ மாணவர் சேர்க்கை அரசாணை ரத்து: தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி

சென்னை: முதுநிலை மருத்து படிப்பில், மாணவர் சேர்க்கையில், கிராமப்புற பகுதிகளில் வேலை செய்யும் மருத்துவர்க ளுக்கு ஊக்க மதிப்பெண் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை சென்னை…

ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்ற இந்தியஜனநாய வாலிபர் சங்கத்தினர் கைது

தூத்துக்குடி: உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வரும் ஸ்டெர்டிலட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அந்த பகுதி மக்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் , இன்று ஸ்டெர்லைட்…

பேராசிரியை நிர்மலா தேவி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் திடீர் விலகல்…

சாத்தூர்: மாணவிகளை தவறான பாதிக்கு திசைதிருப்ப முயன்று கைது செய்யப்பட்டுள்ள அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்து…

நான் சொல்வதுதான் பாரதிய ஜனதா கட்சியின் கருத்து: தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை: தமிழகத்தில் பாஜக நிர்வாகிகளான எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி அவ்வப்போது பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக…

நிர்மலாதேவி விவகாரம்: 9 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சந்தானம் தகவல்

விருதுநகர்: அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் நேற்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விசாரணையை தொடங்கிய கவர்னர் அமைத்துள்ள விசாரணை குழுவின் அதிகாரி சந்தானம் இன்று…

காவிரி விவகாரம்: 23ந்தேதி மனிதச்சங்கிலி போராட்டம் வெற்றியடைய திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 23ந்தேதி (திங்கட்கிழமை) மாலை மனித சங்கிலி போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.…

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு: மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்

சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்ட எஸ்.வி.சேகருக்கு எதிராக கடும் கண்டனங்கள் குவிந்த நிலையில், தனது கருத்துக்கு மன்னிப்பு கோரி உள்ளார். கடும்…