Month: April 2018

அணு ஆயுத சோதனை: வடகொரிய அதிபர் அறிவிப்புக்கு அமெரிக்க அதிபர் வரவேற்பு

வாஷிங்டன்: இனி அணு ஆயுத சோதனைகள் நடத்த மாட்டோம் என்று வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் அறிவிப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்பு தெரிவித்து உள்ளார். உலக…

தென்கொரியத் திரைப்பட விழாவில் இடம்பிடித்துள்ள விஜயின் ‘மெர்சல்’

சியோல்: விஜய் நடித்த மெர்சல் படம் தென்கொரிய திரைப்பட விழாவில் பங்கு பெற்றுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. கடந்த ஆண்டு லண்டனில் நடைபெற்ற பிரிட்டன்…

5 நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்து டில்லி திரும்பினார் பிரதமர் மோடி

டில்லி: பிரதமர் மோடி, தனது அரசு முறை சுற்றுப்பயணங்களை முடித்துக் கொண்டு, பெர்லினிலிருந்து நள்ளிரவு டில்லி திரும்பினார். 5 நாள் அரசு முறைப் பயணமாக சுவீடன், பிரிட்டன்…

ஜப்பானில் 250 ஆண்டுக்கு பின் மீண்டும் சீறத்தொடங்கிய எரிமலை

டோக்கியோ: ஜப்பானில் 250 ஆண்டுகளுக்கு பின்னர் மவுண்ட் லோ எரிமலை மீண்டும் சீறி வருகிறது. சாம்பலை கக்கி வருகிறது. இதன் காரணமாக இந்த எரிமலை விரைவில் தீப்பிழம்புகளை…

இனி அணு ஆயுத சோதனைகள் நடத்த மாட்டோம்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி அறிவிப்பு

வடகொரியாவின் அணுஆயுத சோதனைக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இனி அணுஆயுதங்கள், ஏவுகணைகள் சோதனை நடைபெறாது என அந்நாட்டு அதிபர் கிம்ஜாங் அறிவித்து…

காஸா பகுதியில் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

காஸா: காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா என்ற பகுதியை…

கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்! தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: கடல் சீற்றம் காரணமாக அலைகள் அதிக உயரத்துக்கு எழ வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக தென்மாவட்டங்களை…

பொதுமக்களுக்கு அரிய வாய்ப்பு: இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டு குறைதீர்ப்பு முகாம்

சென்னை: இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைகளில் உள்ள குளறுபடிகளை நீக்கும் வகையில் முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மாற்றங்களை குடும்ப அட்டையில் செய்துகொள்ள இன்றைய…

காங். அரசியல் கருவியாக பயன்படுத்துகிறது: உச்சநீதி மன்ற தலைமைநீதிபதி மீதான இம்பீச்மென்ட் குறித்து அருண்ஜெட்லி

டில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து தீபக் மிஸ்ராவை நீக்கக்கோரி 7 கட்சிகள் சார்பில் கையெழுத்திட்ட மனு துணைஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான வெங்கைநாயுடுவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.…

ஐ.பி.எல்2018: வாட்சன், ரெய்னாவின் அதிரடியால் ராஜஸ்தானை வீழ்த்தி சிஎஸ்கே 3-வது வெற்றி

புனே, ஐ.பி.எல். 17வது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராஜஸ்தன் ராயல் அணிக்கும் இடையே புனேவில் நடைபெற்றது. சென்னையில் நடைபெற வேண்டிய போட்டி, காவிரி…