Month: April 2018

பண பதிப்பிழப்பின்போது 480% அளவிலான கள்ளநோட்டுக்கள் பரிவர்த்தனை: நிதி புலனாய்வு குழு அறிக்கை

டில்லி: மத்திய அறிவித்த பண பதிப்பிழப்பின்போது ஏராளமான கள்ளநோட்டுக்கள் பரிவர்த்தனை சந்தேகத்திற்கிடமான முறையில் நடைபெற்றுள்ளதாக நிதி புலனாய்வு பிரிவு அறிக்கையில் தெரிவித்து உள்ளது. கடந்த 2016-17ம் நிதி…

இன்று அவசரமாக கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்…!

டில்லி: வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நள்ளிரவு வீடு திரும்பிய நிலையில் இன்று மத்திய அமைச்சரவை அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இன்று பகல்…

பெங்களூரு சிறையில் சசிகலா அறையில் நள்ளிரவில் போலீசார் அதிரடி சோதனை: செல்போன்கள் பறிமுதல்?

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா அறைவில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது…

மத்திய பிரதேசத்தில் கொடூரம்: 8 மாத பச்சிளங்குழந்தை வன்கொடுமை – கொலை!

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 8 மாத பச்சிளங்குழந்தை வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த சிசிடிவி பதிவு கைப்பற்றப்பட்டுள்ளது.…

பெண்கள் குறித்து அவதூறு: எச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை கண்டனம்

சென்னை: தமிழகத்தில் பாஜக நிர்வாகிகளான எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி அவ்வப்போது பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இருவரும் பெண்கள்…

ஐ.பி.எல். சூதாட்டம்: உத்தரபிரதேசத்தில் 4 பேர் கைது

டில்லி: தலைநகர் டில்லி அருகே உள்ள நொய்டாவில், ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை உ..பி.மாநில போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் 21 லட்சம் ரூபாய் பணம்…

நிர்மலாதேவி விவகாரம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு

விருதுநகர்: கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டுள்ள அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், கைது செய்யப்படலாம்…

போலி ஏடிஎம் கார்டு தயாரித்து மோசடி செய்த புதுச்சேரி கம்ப்யூட்டர் நிறுவன நிர்வாகிகள் 2 பேர் கைது

புதுச்சேரி: போலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்து லட்சகணக்கில் பண மோசடி செய்து வந்த புதுச்சேரியை சேர்ந்த 2 பேரை அம்மாநில போலீசார் அதிரடியாக கைது செய்தனர். புதுச்சேரியில்…

சிறப்புக்கட்டுரை: நிர்மலாக்கள்.. நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்..

கட்டுரையாளர் : ஏழுமலை வெங்கடேசன் A tip of Ice berg என்று சொல்வார்கள்.. பேராசிரியை நிர்மலாதேவி போன்ற பெண்களும், மிகப்பெரிய சதைச் சந்தையின் எ டிப்…

மன்சூர் அலிகானை விடுவிக்க கோரி இன்று காவல்நிலையம் செல்கிறார் சிம்பு

சென்னை: சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது, கைது செய்யப்பட்டு, திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சீமான் மற்றும் திரையுலக பிரபலங்களை காணச் சென்ற மன்சூர் அலிகானுக்கும், போலீசாருக்கும்…