Month: April 2018

இந்தி தெரியாது…கன்னடம் அல்லது ஆங்கிலத்தில் டுவிட் செய்யவும்: பாஜக.வுக்கு சித்தராமையா பதிலடி

பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் முதல்வர் சித்தராமையா மைசூர் மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுகிறார். அடுத்த கட்டமாக பகல்கோதே…

எலிசபெத் ராணியின் 92வது பிறந்தநாள் கொண்டாட்டம்

லண்டன்: எலிசபெத் ராணியின் 92வது பிறந்தநாள் இன்று பிரிட்டனில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரண்மனையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிறந்தநாளை முன்னிட்டு நடந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில்…

நிர்மலா தேவி விவகாரம்:  சந்தானம் பின்தொடர்வது யார்யாரை?

நெட்டிசன்: Rathinam Ramasamy அவர்களது முகநூல் பதிவு: நிர்மலாதேவி விசாரணை குழுவில் ஆளுநர் நியமித்த விசாரணை அதிகாரி Santhanamias 29 பேரை ட்விட்டரில் Following செய்கிறார். அதில்…

தெலங்கானாவில் எய்ம்ஸ் மருத்துவமனை…மத்திய அரசு ஒப்புதல்

ஐதராபாத்: தெலங்கானாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ஐதராபாத், ரங்கா ரெட்டி, நல்கொண்டா மற்றும் வாரங்கால் மாவட்டங்களில் 200 ஏக்கர் நிலம்…

கர்நாடகா தேர்தல்…அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. இதில் 3 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காந்தி நகர் தொகுதியில் யுவராஜ்,…

குஜராத்தில் லேசான நிலநடுக்கம்

காந்திநகர்: குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டது. டெடியாபடா, செக்படா, ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.…

கடனை திருப்பி செலுத்தாத 150 பேரின் பாஸ்போர்ட் பறிமுதல்…..பிஎன்பி நடவடிக்கை

மும்பை: கடனை திருப்பி செலுத்தாத 150 நபர்களின் பாஸ்போர்ட்களை பஞ்சாப் நேஷனல் வங்கி பறிமுதல் செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய்…

காங்கிரஸ் ஆதரவு கம்யூனிஸ்ட்களுக்கு வெற்றி…..பாஜக.வை எதிர்க்கும் அணியில் இணைகிறது சிபிஎம்

ஐதராபாத்: 2019 லோக்சபா தேர்தலில் பாஜக.வுக்கு எதிராக காங்கிரஸ், இதர மதசார்பற்ற ஜனநாயக கட்சிகளுடன் இணைந்து பிரம்மாண்ட அணி அமைக்க சிபிஎம் ஒப்புதல் அளித்துள்ளது. ஐதராபாத்தில் அக்கட்சியின்…

குஜராத்: தாயும், சிறுமியும் பலாத்காரம் செய்து கொலை….குற்றவாளிகள் சிக்கியதால் வழக்கு முடிவுக்கு வந்தது

சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் சில தினங்களுக்கு முன்பு 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. சிறுமியின்…

பாஜக.வுக்கு யஷ்வந்த் சின்ஹா முழுக்கு

டில்லி: பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும். முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா அக்கட்சியில் இருந்து விலகினார். பிரதமர் மோடிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு…