Month: April 2018

திருப்பதியில் நன்கொடை வழங்குவோருக்கு தரிசன அனுமதி ரத்து

திருப்பதி: திருப்பதியில் நன்கொடையாளர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நன்கொடை வழங்குபவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை தரிசனம் செய்ய…

சித்தராமையாவை எதிர்த்து போட்டியிட தயார்….எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே 12-ந்தேதி நடக்கிறது. சாமுண்டீஸ்வரி தொகுதியில் முதல்வர் சித்தராமையா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 23-ம்தேதி படாமி தொகுதியிலும் வேட்புமனு தாக்கல்…

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு 168 ரன் இலக்கு நிர்ணயித்தது மும்பை

ஜெய்ப்பூர்: மும்பை இந்தியன்ஸ் அணியும்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று மோதி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.…

மிசோராம்: 29 கிலோ தங்கம் கடத்தியவர் சிக்கினார்

அய்ஸ்வால்: மிசோரமில் 29 கிலோ தங்க கட்டிகளை கடத்தி வந்தவர் பிடிபட்டார். மியான்மர் நாட்டின் எல்லையில் உள்ள சம்பை பகுதியை சேர்ந்தவர் ஹால்சிடிங்கா (வயத 55). இவர்…

ஓடும் ரெயிலில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த வக்கீல் கைது

ஈரோடு: கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை நோக்கி வந்த திருவனந்தபுரம் விரைவு ரெயிலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சென்னைக்கு பயணித்தனர். அதே முன்பதிவு பெட்டியில்…

3 நாளில் சென்னை திரும்புவேன்….எஸ்.வி.சேகர் தகவல்

சென்னை, பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து நடிகர் எஸ்.வி சேகர் சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவித்தார். இதையடுத்து பத்தரிக்கையாளர்கள் சார்பில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. ‘சைபர் கிரைம்’ போலீசார்…

ராஜஸ்தான் வருமான வரி அலுவலகத்தில் ரூ.2.25 கோடி தங்கம் கொள்ளை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் அருகே கோட்டா நகரில் உள்ள வருவாய்த்துறை அலுவலக கட்டிடத்தின் 2வது மாடியில் வருமான வரித்துறை துணை இயக்குனர் அலுவலகம் உள்ளது வருமான…

ஆர்வகோளாறில் பாஜக.வினர் உளற வேண்டாம்…மோடி கண்டிப்பு

டில்லி: ஆர்வகோளாறில் வரம்பு மீறி பேச வேண்டாம் என பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து பிரதமர் மோடி நமோ ‘ஆப்’…

27ம் தேதி மோடி சீனா பயணம்…..டோக்லாம் பிரச்னை குறித்து சுஷ்மா ஆலோசனை

பீஜிங்: சீனா, கஜகஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டம் வரும் 24-ம் தேதி ஷங்காய் நகரில்…

ஐஐடி முன்னாள் மாணவர்களின் அரசியல் கட்சி தொடக்கம்

டில்லி: இந்திய தொழில் நுட்ப கழக (ஐ.ஐ.டி) முன்னாள் மாணவர்கள் 50 பேர் இணைந்து அரசியல் கட்சியை தொடங்கியுள்ளனர். 2015ம் ஆண்டு பயின்ற மாணவர்களின் பிரிவை சேர்ந்த…