மதுரை: பிரசித்தி பெற்ற பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது!
மதுரை, மதுரை அருகே உள்ள உலக பிரசித்தி பெற்ற இடமான பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டுள்ளதால் பாதுகாப்பும்…
மதுரை, மதுரை அருகே உள்ள உலக பிரசித்தி பெற்ற இடமான பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டுள்ளதால் பாதுகாப்பும்…
கொழும்பு இலங்கையில் பெண்களுக்கு மதுபானம் விற்க கொடுக்கப்பட்ட அனுமதியை ஜனாதிபதி மைத்ரிபாலா சிரிசேனா ரத்து செய்துள்ளார். இலங்கையில் கடந்த 1979 ஆம் வருடம் இலங்கை அரசு பெண்களுக்கு…
சாகர், வடமாநிலங்களில் கொண்டாடப்படும் மகர சங்கராந்தியை முன்னிட்டு கங்கையில் புனித நீராட பல லட்சம் பேர் திரண்டனர். தென் மாநிலங்களில் பொங்கல் பண்டிகை வெகுசிறப்பாக கொண்டாடப்படுவது போல…
சென்னை, மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த பண மதிப்பிழப்பு மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை காரணமாகவே நாட்டில் வரி வருவாய் உயர்ந்திருப்பதாக மத்திய நிதி அமைச்சர்…
. ட்ராப்சன், துருக்கி துருக்கியின் ட்ராப்சன் விமான நிலைய ஓடுபாதையில் இருந்து விமானம் ஒன்று விலகி பள்ளத்தில் விழுந்தது துருக்கி நாட்டின் தலைநகர் அங்காராவிலிருந்து அதே நாட்டின்…
சென்னை: இன்று அதிகாலை மறைந்த பிரபல எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான ஞாநியின் உடல், மருத்துவ மனைக்கு தானமாக அளிக்கப்படுகிறது. பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞாநி காலமானார். அவருக்கு வயது…
இஸ்லாமாபாத் இந்தியாவுடன் அணு ஆயுதப் போர் நடத்த தயார் என பாகிஸ்தான் நேரடி மிரட்டலை விடுத்துள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் எல்லையில் ஊடுருவ அடிக்கடி முயன்று வருகின்றனர். அதை…
டில்லி, பாஸ்போர்ட்டில் மாற்றம் கொண்டு வந்துள்ள பாஜக அரசு மீது அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பாஜக அரசின்…
பலியா: இந்து கலாசாரத்தை ஏற்று கொள்ளும் இஸ்லாமியர்கள் மட்டுமே, இந்தியாவில் வாழ முடியும் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில்,…
சென்னை: ரஜினியின் ஆன்மிக அரசியல் என்பது என்ன என்று பலரும் குழம்பி வரும் வேளையில், இது குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். அரசியலில் குதிக்கப்போவதாக அறிவித்த…