Month: January 2018

அஸ்ஸாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 5.2-ஆக பதிவு!

அஸ்ஸாமில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோவில் 5.2-ஆக பதிவு ஆகி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அலறியடித்து வீதிக்கு வந்தனர்.…

ரெயில்களை ரத்து செய்வதா? மத்திய அரசுக்கு மம்தா கடும் எதிர்ப்பு

கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தில் நஷ்டத்தில் இயங்கி வரும் ரெயில்களை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக ரெயில்வே வாரியம் அறிவித்து உள்ளது. இதற்கு மேற்கு…

தலாய்லாமாவை கொல்ல திட்டமா? புத்தகயாவில் வெடிகுண்டுகள்: பரபரப்பு

கயா, பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவில் உள்ள பிரசித்தி பெற்ற புத்தர் கோவில் அருகே வெடிகுண்டுகள் கண்டெடக்கப்பட்டன. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.…

‘பத்மாவத்’ படத்தை இஸ்லாமியர்கள் பார்க்க வேண்டாம்! ஒவைஸி

வாரங்கல்: பத்மாவத் திரைப்படத்தை இஸ்லாமியர்கள் பார்க்க வேண்டாம் என மஜ்லிஸ் கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பியுமான அசாதுடின் ஒவைஸி தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் நடைபெற்ற இஸ்லாமியர்கள்…

லஞ்சம்: தஞ்சை மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்சஒழிப்பு துறை சோதனை!

தஞ்சாவூர், நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தஞ்சை மாநகராட்சி ஆணையர் மீது பொதுமக்கள்…

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற டிடிவி மைத்துனருக்கு சிபிஐ நீதிமன்றம் பிடிவாரண்டு!

சென்னை, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை சிபிஐ நீதிமன்றம் டிடிவி தினகரன் உறவினர்ம முன்னாள் ரிசர்வ் வங்கி அதிகாரியான பாஸ்கரன் மற்றும் அவரது மனைவிக்கும்…

ஜெயலலிதாவின் சொத்துக்கள்: ஜெ.தீபா, தீபக் புதிய வழக்கு!

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை தாங்கள் நிர்வகிக்க உரிமை அளிக்க உத்தரவிட வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான ஜெ. தீபா, தீபக் ஆகியோர்…

அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம் வாபஸ்

சிவகாசி, கடந்த 25 நாட்களாக நடைபெற்று வந்த பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் 22ந்தேதி (திங்கட்கிழமை) முதல் வழக்கம்போல்…

பேருந்து கட்டணம் உயர்வு: ராமதாஸ் கடும் கண்டனம்

சென்னை, தமிழகத்தில் இன்று முதல் பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மக்கள்மீது கட்டண சுமையை சுமத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது பாமக…

மத்திய பட்ஜெட்டில் விவசாயத்துக்கு முன்னுரிமை: நிதின்கட்கரி

டில்லி, வரும் பிப்ரவரி 1ந்தேதி மத்திய பொதுபட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் விவசாயதுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி…