Month: January 2018

ஒரிஜினல் ஆவணம் இல்லாததால் பொறியாளரை அடித்த போலீஸ்

பெங்களூரு காப்பிடு ஆவணத்தை நகலாக வைத்து பயணித்தவரை போலிஸ் அடித்துள்ளது தற்போது பெங்களூரு போலீசார் ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் மற்றும் காப்புரிமை ஆவணம் இல்லாதவர்களிடம் சாலையில் அபராதம்…

 அதிமுக கொடியில் படம் இல்லை என்றால் அண்ணாவை யாருக்கும் தெரியாது: அமைச்சர் செல்லூர் ராஜூ

அதிமுக கொடியில் அண்ணா படம் இல்லை என்றால் அண்ணா இருந்தார் என்ற அடையாளமே இருந்திருக்காது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.…

ஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சண்டை

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சண்டையிட்டு வருகிறார்கள். ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள ‘இண்டர்காண்டினல் ஹோட்டலில்’ குறைந்தது நான்கு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.…

மத்திய அரசின் தலையாட்டி பொம்மைகளிடமிருந்து த.ம. கவுன்சிலை மீட்க… : மருத்துவர் அரங்கம் வேண்டுகோள்

சென்னை: மத்திய அரசின் தலையாட்டி பொம்மைகளிடமிருந்து தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலை தங்களை ஆதரிக்கும்படி மக்களுக்கான மருத்துவர் அரங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலாக 1914ல் தமிழ்நாடு…

ஜல்லிக்கட்டில் மரணமடைந்தவரின் தங்கையை தத்தெடுத்த நடிகர்

அலங்காநல்லூருக்கு அடுத்தபடியாக ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற பாலமேடு கிராமத்தில் கடந்த ஜன-15 மாட்டுப்பொங்கலன்று ஜல்லிக்கட்டு நடந்தது. இந்த நிகழ்வின்போது அங்கு வேடிக்கை பார்க்க நின்றிருந்தவர்களை நோக்கி ஆவேசமாக…

அமெரிக்காவில் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன : பணிபுரிவோர் பரிதவிப்பு

வாஷிங்டன் அமெரிக்காவில் நிதி இல்லாததால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன அமெரிக்காவுக்கு சிறுவயதில் உரிய ஆவணங்கள் இன்றி பெற்றோரால் அழைத்து வரப்பட்டு குடியேறிய அயல் நாட்டவர்கள் சுமார் 7…

தீபாராதனை.. எண்ணை விளக்கு: தமிழர்களைப்போல வழிபடும் ஈராக் யாசிதி மக்கள்

பாக்தாத்: மயில், வேல், பாம்பு ஆகியவற்றை வழிபடுவது, தீபாரதனை செய்வது, எண்ணெய் விளக்கு ஏற்றுவது என்று தமிழ் மக்களைப்போலவே ஈராக் யாசிதி இன மக்களின் வழிபாட்டு முறையும்…

குரங்கில் இருந்து மனிதன் பிறக்கவில்லை..  டார்வின் கோட்பாட்டை பள்ளிகளில் நீக்க வேண்டும்!: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

அவுரங்காபாத்: ”குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்ற, சார்லஸ் டார்வினின் கோட்பாடு தவறு. அதை , பள்ளி பாடப் புத்தகங்களில் இருந்து நீக்க வேண்டும்,” என, மத்திய…

டில்லி: தீ விபத்தில் பலியானவர்களுக்கு மோடி இரங்கல்

டில்லி: டில்லி பிளாஸ்டிக் தொழிற்சாலை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலியாயினர். இச்சம்பவத்தில் 17 பேர் பலியாகினர். உயரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்…

டில்லி: பிளாஸ்டி தொழிற்சாலை தீ விபத்தில் 17 பேர் பலி

டில்லி: டில்லி பவானா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை கிடங்கில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் சிக்கியிருக்கலாம்…