Month: January 2018

31ந்தேதி தைப்பூசம்: பழனிக்கு சிறப்பு பஸ்கள் இயக்க தமிழக அரசு ஏற்பாடு

திண்டுக்கல், தைப்பூசம் திருவிழாவையொட்டி, பழனிக்கு 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது. தமிழ்க்கடவுளான முருகனுக்கு தமிழகத்தில் அறுபடை வீடுகள்…

ராஜீவ் கொலை: பேரறிவாளன் வழக்கில் சிபிஐக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்

டில்லி, ராஜீவ் கொலை வழக்கு கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும்,பேரறிவாளன்…

லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி: 3வது வழக்கிலும் நீதிமன்றம் அறிவிப்பு

ராஞ்சி, ஊழல் புகார்களில் சிக்கி, தற்போது சிறையில் உள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத், குற்றவாளி என்று ராஞ்சி நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில்…

பேருந்து கட்டண உயர்வு: அரசுக்கு எதிரான மனு தள்ளுபடி!

சென்னை, பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி…

8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தக்கூடாது: ராமதாஸ்

சென்னை, தற்போது 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த கல்வியாண்டு முதல் 8வது வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என…

சென்னை கேஎம்சி மருத்துவமனையில் தென்மண்டல திசு வங்கி: அமைச்சர் திறந்தார்

சென்னை, சென்னை கேஎம்சி அரசு மருத்துவமனையில் தென்மண்டல திசு வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இந்த வங்கியை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறப்பு வைத்தார். இந்த வங்கி…

ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் பஸ் கட்டண உயர்வை தடுத்திருக்கும்: கமல் டுவிட்

சென்னை, தமிழகத்தில் பஸ் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சியினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த…

600 கோடி பேர் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்ததாக மோடி பேச்சு: வைரலாகும் வீடியோ

நெட்டிசன் ஹமீது ரஹ்மான் – முகநூல் பதிவு 600 கோடி பேர் ஓட்டு போட்டு என்னைத் தேர்ந்தெடுத்தனர் என்று. உலகப் பொருளாதார மாநாட்டில் நம்ம நாட்டு பிரதமர்…

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜேந்திர சரஸ்வதி?

நெட்டிசன்: S.Raja டுவிட்டர் பதிவு… தமிழ் சமஸ்கிருத அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கும் போது எழுந்து நிற்காத காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி…

தேசிய விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக ஐபிஎஸ் அதிகாரி!

சென்னை, மணிப்பூரில் பணிபுரிந்து வரும் தமிழகத்தை ஐபிஎஸ் அதிகாரி தேசிய விருதுக்கு தேர்வாகி உள்ளார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருது வழங்கி கவுரவிக்கிறார். மணிப்பூர் மாநிலம்…