மும்பை: போலீசாரை தாக்கிய 6 பெண்கள் மீது வழக்கு
தானே: போலீசாரை தாக்கியதாக 6 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் கமர் அலி ஜாஃப்ரி என்பவர் மீது ஓசிவாரா போலீசில் மோசடி வழக்கு பதிவு…
தானே: போலீசாரை தாக்கியதாக 6 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் கமர் அலி ஜாஃப்ரி என்பவர் மீது ஓசிவாரா போலீசில் மோசடி வழக்கு பதிவு…
சென்னை, சுகாதாரத்துறையில் தமிழக அரசு முன்னோடி மாநிலமாக விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். சென்னையில் கிண்டியில் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய…
சென்னை, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு மனிதாபிமான அடிப்படையைில் மட்டுமே சுமூக தீர்வு காணமுடியும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். எல்லை தாண்டி மீன்பிடிக்க வரும் தமிழக…
தற்போது இந்தியில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் பத்மாவத். ராணி பத்மினியின் கதை இது. இந்தப் படத்தில் அவரை தவறாக சித்தரித்திருக்கிறார்கள் என்று வட இந்தியாவில்…
பெங்களூரு: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலத்தில் ஷான் வாட்சனை ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. பெங்களூரில் இன்று காலை 10.30…
சென்னை: தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற…
கல் எறிவதற்கும், சோடா பாட்டில் வீசுவதற்கும் எங்களுக்கும் தொியும் என்று ஜீயா் சடகோப ராமானுஜா் பேசியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர்…
பெங்களூரு: ஐபில் 11வது சீசனுக்கு வீரர்கள் ஏலம் இன்று பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இன்றைய ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங்…
நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இன்று நடைபெற்ற சிறப்பு வகுப்பின்போது, மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு மாணவனுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதன் காரணமாக…
பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரபரப்பான அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அவரது உறவினர்கள் சந்தித்து பேசி வருவதில், தொடர்ந்து சிறை விதிமுறைகள் மீறப்படுவது தகவல் உரிமை…