Month: January 2018

மராட்டிய கலவரத்துக்கு ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம்!: காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி: மும்பை உட்பட மராட்டிய மாநிலம் முழுவதும் பற்றிப் படர்ந்துள்ள கலவரத்திற்கு பின்னில் ஆர் எஸ்எஸ் உள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இன்று பாராளுமன்றத்தில், மகாராஷ்டிர…

மாணவர்கள் தற்கொலை: 3வது இடத்தில் தமிழகம்!

டில்லி, நாட்டிலேயே மாணவர்கள் தற்கொலையில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளதாக மத்திய உள்துறை தெரிவித்து உள்ளது. பாராளுமன்றத்தில் நடைபெற்று வரும் விவாதத்தின்போது, இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில்…

வீரமங்கை ராணி வேலு நாச்சியார் பிறந்த தினம் இன்று

வீரமங்கையான வேலு நாச்சியாரின் பிறந்த தினம் இன்று தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. தமிழராக பிறந்ததால் அவரது சரித்திரம் மறைக்கப்பட்டும், மறக்கப்பட்டும் வருகிறது. நாயக்கர் வம்சத்தை சேர்ந்தவரான ராணி வேலு…

திரைப்பட ரஜினி வேறு.. நிஜ ரஜினி வேறு!: வைகோ நண்பர் பினாங்கு துணை முதல்வர் ராமசாமி கடும் தாக்கு

நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் சாபக்கேடு என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நெருங்கிய நண்பரும் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வருமான பேராசிரியர் ராமசாமி தெரிவித்துள்ளார். இரண்டாவது கட்டமாக…

அரியலூர் கலெக்டருக்கு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை!

அரியலூர், அரியலூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வரும் லட்சுமிபிரியா வயிற்று வலி காரணமாக அரியலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு வெற்றிகரமாக குடல்வால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட…

ஜெ.மரணம்: விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சுதா சேஷையன் ஆஜர்

சென்னை, ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், மருத்துவர் சுதாசேஷையன் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஓய்வு…

ஜல்லிக்கட்டு: மதுரை ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

மதுரை, பொங்கலையொட்டி நடைபெற உள்ள வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகுறித்து மதுரை ஆட்சியில் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில்…

ராணுவ வீரர்கள் சண்டையில் இறப்பது சகஜம்: பா.ஜ. எம்.பி. பேச்சால் சர்ச்சை

டில்லி, காஷ்மீரில் ஊடுருவ முயலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் இந்திய ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் காஷ்மீரில் உள்ள இந்திய பாதுகாப்பு படை…

லாலுவுக்கு தண்டனை அளிக்க தாமதிக்கும் நீதிமன்றம்

ராஞ்சி பீகார் முன்னாள் முதல்வர் லாலுவுக்கு தண்டனை பற்றிய விவரம் அளிக்க சிபிஐ நீதிமன்ற மேலும் ஒரு நாள் நீட்டித்துள்ளது. பீகார் மாநிலம் தியோகர் அரசு கருவூலத்தில்…

ரஜினிக்கு ஆதரவு: 50லட்சம் 50ஆயிரமாக மாறியது

சென்னை, கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினி டிசம்பர் 31 அன்று அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு…