Month: January 2018

போக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்தத்தில் தலையிட முடியாது!: உயர்நீதிமன்றம்

மதுரை, போக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்தத்தில் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது. தங்களது கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை என்று தெரிவித்து நேற்று…

ஐபிஎல் 2018: தோனியை 15 கோடிக்கு ஏலம் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களான தோனியை மீண்டும் சென்னை அணியே ஏலத்தில் எடுத்துள்ளது. ரூ.15 கோடி கொடுத்து அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும்…

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி: அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் போராட்ட அறிவிப்பு

நாகர்கோவில், அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்களுடன் ஊதிய உயர்வு குறித்து நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர். அதையடுத்து, வரும்…

நீதிபதிகளுக்கு வரலாறு காணாத சம்பள உயர்வு: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

டில்லி, உச்ச நீதிமன்றம், உயர்நீதி மன்ற நீதிபதிகளுக்கான சம்பள உயர்வு குறித்த மசோதா இந்த கூட்டத்தொடரின் போது நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே நாடாளுமன்ற மக்கவையில்…

கனிமொழி 50: பொன்னாடை போர்த்தி வாழ்த்திய ஸ்டாலின்!

சென்னை: கனிமொழி தனது ஐம்பதாவது பிறந்தநாளை இன்று உற்சாகமாக கொண்டாடினார். கனிமொழி எம்பியின் பொன்விழா பிறந்தநாள் இன்று. இதை முன்னிட்டு சிஐடி காலனி வீடு விழாக்கோலம் பூண்டிருக்கிறது.…

வங்கி ஊழியர்களைத் திருமணம் செய்வது பாவம்? இசுலாமிய பத்வா

லக்னோ: வங்கி ஊழியர்களையோ அவர்களது உறவினர்களையோ திருமணம் செய்யும் இஸ்லாமியர்களுக்கு பத்வா (மத்தில் இருந்து நீக்கப்படுதல்) விதிக்கப்படும் என்று இசுலாமிய மத கல்வி நிறுவனமான தாருல் உலும்…

தயவாய் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் : கமல் ட்விட்

சென்னை : போக்குவரத்து ஊழியர்கள் பிரச்னைக்கு தீர்வு காண தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு நடிகர் கமலஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர்…

சாதி மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தினால் கடும் நடவடிக்கை!: சொல்கிறார் யோகி ஆதித்யாநாத்

அசங்கட்: சாதி மதங்களின் பெயரால் மக்களிடையே பிரச்சினைகளை உருவாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார். உ.பி. மாநிலம்…

குல்பூஷன் ஜாதவின் வாக்குமூல வீடியோ வெளியீடு: பாக்.கிற்கு இந்தியா கண்டனம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் இந்தியாவை இகழ்வது போன்ற ஒரு வீடியோவை பாகிஸ்தான் அரசு சமீபத்தில் வெளியானது. இது…

ஐநூறு ரூபாய்க்கு ஆதார் தகவல்கள் விற்பனையா?: ஆதார் ஆணையம் மறுப்பு

டில்லி: ஐநூறு ரூபாய்க்கு ஆதார் விவரங்கள் கிடைப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இதுகுறித்து வட மாநில ஊடகங்களில் செய்தி வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தி…