Month: January 2018

குஜராத்: சாதி பாகுபாட்டால் தற்கொலைக்கு முயன்ற தமிழக மாணவர் மாரிராஜ் நலம்

அஹமதாபாத் : குஜராத் மருத்துவக் கல்லூரியில் படித்துவந்து, சாதிப் பாகுபாடு காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட தமிழக மாணவர் மாரிராஜ் தற்போது நலமுடன் இருப்பதாக தகவல்கள்…

ராகுல் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கும்படி வெங்கையா பரிந்துரை?

டில்லி: ராகுல் மீது உரிமை மீறல் காங்கிரஸ் தலைவர் ராகுல் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெங்கையா நாயுடு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்…

மாணவர் தற்கொலையில் தமிழகம் முதலிடம்! தடுக்க கல்வி முறையில் மாற்றம் வேண்டும்! : மருத்துவர் ராமதாஸ்

சென்னை: மாணவர் தற்கொலையில் தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது என்று ஒரு ஆய்வு தெரிவிப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ்…

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு மூன்றரை வருடம் சிறை

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகாார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு வருட சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நடந்துவந்த மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் கடந்த டிசம்பர்…

ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக பேச யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை!: பொறுப்பாளர் சுதாகர் அறிவிப்பு

சென்னை: ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு பேச யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை என்று மன்ற பொறுப்பாளர் சுதாகர் அறிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 31ம்…

வெடிகுண்டு துகள்களை நான்கு ஆண்டுகள் உடலினுள் சுமந்திருந்தவருக்கு அறுவை சிகிச்சை

டில்லி : மார்பில் 97 வெடிகுண்டு துகள்கள் துளைத்து நான்கு ஆண்டுகளாக அவதிப்பட்ட நபருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து வெடிகுண்டு துகள்கள் அகற்றப்பட்டன. உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர்…

கமல்ஹாசனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த ஆர்.கே.நகர் “பொதுமக்கள்!”

சென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக சென்னை, ஆர்.கே.நகர் பகுதியில் ‘பொதுமக்கள்’ போராட்டம் நடத்தினர். சமீபத்தில் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி…

வேலை நிறுத்த ஊழியர்களுக்கு நோட்டீஸ்

சென்னை: வேலை நிறுத்த்த்தில் ஈடுபட்டுள்ள அரசு போருக்குவரத்து ஊழியர்களுக்கு, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விளக்கம் கேட்டு போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஓய்வூதிய பலன்களை உடனடியாக அளிக்க வேண்டும்…

பொய் சொல்கிறார் பிரதமர் மோடி!:  அன்னா ஹசாரே தாக்கு

பெல்லாகவி: பிரதமர் மோடி பொய் சொல்வதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம்சாட்டியிருக்கிறார். லோக்பால் மசோதா உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 23ம் தேதி டெல்லியில்…

குடியரசு தினம்: டில்லியில் தினசரி 100 விமான சேவைகள் ரத்து

டில்லி, ஜனவரி 26 அன்று இந்திய குடியரசு தின கொண்டாட்டம் காரணமாக பாதுகாப்பு கருதி டில்லியில் 9 நாட்கள் விமான சேவைகளை ரத்து செய்வதாக இந்திய விமான…