மகாத்மா காந்தி கொலை வழக்கு விசாரணை தேவை இல்லை : வழக்கறிஞர் அறிவிப்பு
டில்லி மகாத்மா காந்தியின் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி தொட்ரப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் அறிக்கை அளித்துள்ளார். கடந்த 1948ஆம் வருடம் கோட்சே என்பவர் மூன்றுமுறை துப்பாக்கியால்…