Month: January 2018

சபரிமலையில் யானை தாக்கி சென்னை பக்தர் பலி

பம்பை: கேரளா மாநிலம் சபரிமலையில் யானை தாக்கி சென்னை பக்தர் பலியானார். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரை சென்று திரும்பி…

பதவி பறிபோகும் அச்சம்….ஆட்சியாளர்கள் செல்ல தயங்கும் நகரங்கள்

லக்னோ: சில நகரங்களுக்கு ஆட்சியாளர்கள் சென்று வந்தால் பதவி இழக்க நேரிடும் என்ற அச்சம் நிலவுவதால் தற்போதும் பல அரசியல்வாதிகள் பீதியுடன் இதை தவிர்த்து வருகின்றனர். பதவி…

நாடாளுமன்ற வைஃபை மூலம் 4 மாதத்தில் 24,473 முறை ஆபாச படம் பார்க்க முயற்சி! இது இங்கிலாந்தில்!

லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்ற வைஃபை இணைப்பு மூலம் நான்கு மாதங்களில் இணையதளத்தில் 24,473 முறை ஆபாசம் படம் பார்க்க முயற்சி நடந்திருக்கிறது. இங்கிலாந்து நாடாளுமன்ற ஊழியர்களிடம் எம்.பி.க்கள்…

‘போராட்டம் தொடரும்:’ போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

சென்னை, தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் இன்று 5வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதற்கிடையில் போராட்த்தை கைவிட்டு வேலைக்கு திரும்புமாறு அரசும், சென்னை ஐகோர்ட்டும்…

பிசிசிஐ அலுவலகத்தில் வருமான வரி சோதனை! பரபரப்பு

மும்பை, மும்பையில் உள்ள கிரிக்கெட் தலைமை அலுவலகமான பிசிசிஐ அலுவலகத்தில் வருமான வரிசோதனை நடைபெற்று வருகிறது. இது கிரிக்கெட் ஆர்வலர்களிடடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பிசிசிஐ-ல்…

பாகிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் செயல்பாடு அதிகரிப்பு….ஆய்வு அறிக்கையில் தகவல்

இஸ்லாமாபாத்: அமைதிக்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் பாகிஸ்தான் நிறுவனம் (பிஐபிஎஸ்) தனது ஆய்வு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற சம்பவங்களின் உள்ளீட்டு தகவல்களை ஆய்வு செய்து…

ஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார் ஆஜர்

சென்னை, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் முன்பு இன்று ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர்…

பழனி கிரிவல பாதையில் காமிரா பொருத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, அறுபடை முருகன் கோவில்களில் ஒன்றான பழனியில் கிரிவலப்பாதையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு கோயில் நிர்வாகத்திற்கு உத்தர விட்டுள்ளது.…

பஹ்ரைன் இளவரசருடன் ராகுல்காந்தி சந்திப்பு!

மனாமா, உலகளாவிய இந்திய வம்சாவளி மக்களின் அமைப்பான ( GOPIO -Global Organization of People of Indian Origin) நடத்தும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க…

தமிழக ஆளுநர் பன்வாரிலால் நாளை டில்லி பயணம்!

சென்னை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை தலைநகர் டில்லி செல்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று…