Month: January 2018

தடைகளைக் கடந்து பத்மாவதி ரிலீஸ்

டில்லி: சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகவும், இத்துவாக்களின் மிரட்டல் காரணமாக திரையிடப்படாமல் இருந்த பத்மாவதி படத்துக்கு தணிக்கை வாரியம் யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து வரும் 26-ம்…

இந்தியாவுக்குள் நுழைய தடை: திருப்பி அனுப்ப்பபட்ட அமெரிக்க பெண் தொழில் அதிபர்

சென்னை, புதுச்சேரியில் தொண்டு நிறுவன பணிகளில் ஈடுபட்டு வந்த அமெரிக்க பெண் தொழிலதிபர், விமான நிலையத்தில் இருந்தே திருப்பி அமெரிக்காவுக்கே அனுப்பி வைக்கப்பட்டார். அமெரிக்காவை சேர்ந்த பெண்…

பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீ விபத்து

பாட்னா, பாட்னா மொகமா பயணிகள் ரெயிலில் அதிகாலை திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் பயணிகள் யாருக்கும் சேதமில்லை. இன்று அதிகாலை யார்டில் நிறுத்தப்பட்டிருந்த பாட்னா மொகமா பயணிகள்…

ஜாய்ஆலுக்காஸ் நகைக் கடையில் வருமான வரி சோதனை

சென்னை, சென்னையில் உள்ள பிரபலமான ஜாய் ஆலுக்காஸ் நடைகக்டைகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் பல்வேறுகிளை கொண்டுள்ள ஜாய்…

ஏழாவது நாளாக பேருந்துகள் ஓடவில்லை! தொழிலாளர்கள் உறுதி!

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஏழாவது நாளாக தொடர்கிறது. தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த நன்காம் தேதியில் இருந்து தமிழகம்…

தேவதாசி முறையை ஆதரித்த பக்தர்களும்…  எதிர்த்து ஒழித்த பகுத்தறிவுவாதிகளும்!

ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம நண்பன், கோவாலு போன் பண்ணான். “எங்கடா இருக்கே..”னு கேட்டான். “கழுதை எங்க போவேன்.. ஆபீஸ்லதான்”னு சொன்னேன். “சாயந்திரம் ஆறு மணிக்கு வாறேன்..…

மெட்ரோ ரெயிலில் ஒரே நாளில் 31,500 பேர் பயணம்

சென்னை: சென்னை மெட்ரோ ரெயிலில் நேற்று ஒரே நாளில் மட்டும் 31 ஆயிரத்து 500 பேர் பயணம் செய்துள்ளனர். போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக சென்னையில் மெட்ரோ…

கோவை: யானை தாக்கி தொழிலாளி பலி

கோவை: கோவை அருகே காரமடை அடுத்த மானார் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி செல்வம்(45). இவர் வேலைக்கு சென்று திரும்பும் வழியில் காட்டு யானை தாக்கி பலியானர்.…

ராமஜெயம் கொலை…சிபிஐ வழக்குப் பதிவு

சென்னை: முன்னாள் அமைச்சர் கே.என்,நேரு தம்பி ராமஜெயம் கொலை தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமஜெயம் மர்மமான முறையில் கொலை…

ஆர்.கே.நகர் நிர்வாகிகள் மீது ஏன் நடவடிக்கை இல்லை?…முதல்வருக்கு மதுசூதனன் கேள்வி

சென்னை: ஆர்.கே.நகரில் அதிமுக தோல்விக்கு காரணமான கட்சி நிர்வாகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று முதல்வர் பழனிசாமிக்கு அவைத்தலைவர் மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்…