Month: December 2017

மத்தியப் பிரதேச கிறித்துவப் பாடல் குழுவினர் வாகனம் எரிப்பு : பஜ்ரங் தள் வெறியாட்டம்

சாத்னா, மத்தியப் பிரதேசம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சாதனா என்னும் இடத்தில் கிறித்துவப் பாடல் குழுவினரின் வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் சமயத்தில் கிறித்துவர்கள் குழுவாகச்…

ஆணவக் கொலை தடுக்க தனிச்சட்டம்: கவுசல்யா வலியுறுத்தல்

திருப்பூர், உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட 3 பேருக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் என்று சங்கரின் மனைவு கவுசல்யா கூறி உள்ளார். உடுமலை சங்கர் என்ற…

ஆர்.கே.நகர் வாக்குப்பதிவு அன்று டில்லி கோர்ட்டில் ஆஜராக டிடிவிக்கு உத்தரவு

டில்லி, இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், வரும் 21ந்தேதி டிடிவி தினகரன் டில்லி கோர்ட்டில் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு…

அரசியல் எதிரிகள் கை கோர்க்கும் உத்திரப் பிரதேச சட்டசபை தொடர்

டில்லி அரசியல் எதிரிகளான யோகி ஆதித்யநாத் மற்றும் அசாம் கான் இருவரும் உ பி சட்டமன்றத்துக்கு ஒன்றாக கைகோர்த்துக் கொண்டு வந்தனர். உத்திரப் பிரதேச முதல்வர் யோகி…

ஆதார் வழக்கு: உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு இடைக்கால உத்தரவு

டில்லி, அரசு திட்டங்கள், வங்கி சேவைகள், மொபைல் போன் இணைப்பு போன்ற அனைத்துவிதமான சேவைகளுக்கும் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு உச்ச…

நடிகைக்குத்தான் மானம்.. ஆணுக்கெல்லாம் கிடையாது..

நடிகைக்குத்தான் மானம்.. ஆணுக்கெல்லாம் கிடையாது.. கடந்த சனிக்கிழமை இரவு டெல்லியிலிருந்து மும்பை வந்து தரையிறங்குகிறது விஸ்தரா பயணிகள் விமானம்.. சிலமணி நேரம்கழித்து ஒரு நடிகை ஸாய்ரா வாஸீம்…

சென்னையில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி

சென்னை ஐ பி எல் பாணியில் சென்னையில் ஒரு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளது. கடந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்த நீதிமன்றம் தடை விதித்ததை ஒட்டி…

பந்த்: குமரி மாவட்டம் ஸ்தம்பிப்பு

நாகர்கோவில், ஓகி புயலுக்கு கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக இழப்பை சந்தித்து. இதன் காரணமாக, புயல் பாதிப்புக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு…

எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்! உச்சநீதி மன்றம் அனுமதி

டில்லி, அரசியல்வாதிகள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. நாடு முழுவதும் எம்பி, எம்எல்ஏ.க்களுக்கு எதிரான குற்ற…

சர்ச்சைக்குள்ளாகும் மகாராஷ்டிராவின் கல்விக் கொள்கை

மும்பை தனியார்கள் லாப நோக்கமின்றி பள்ளிகளை தொடங்கலாம் என்னும் மகாராஷ்டிரா அரசின் யோசனை சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. மகாராஷ்டிரா அரசு பள்ளிகளை மேம்படுத்த தனது கல்விக் கொள்கையில்…