Month: December 2017

தமிழ்நாடு அரசு பேருந்துக் கட்டணம் உயர்கிறது

சென்னை தமிழ்நாடு அரசு பேருந்துக் கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்பட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன தமிழக அரசு கடந்த 2011ஆம் ஆண்டு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியது. தற்போது மீண்டும்…

ஐதராபாத் மருத்துவமனை : பெண் சடலத்தின் முகத்தை கடித்துக் குதறிய எலிகள்

ஐதராபாத் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்படிருந்த இளம்பெண்ணின் சடலத்தின் முகத்தை எலிகள் கடித்துக் குதறி உள்ளது. ஐதராபாத் நகரின் அபீப் நகர் பகுதியில் வசித்து வத 21 வயதான…

டில்லி : பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

டில்லி பிரதமர் மோடி தலைமையில் பாஜக வின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் டில்லியில் நடைபெறுகிறது. இமாசலப் பிரதேசம் மற்றும் குஜராத் சட்டமன்ற தேர்தலின் வக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது.…

புத்தாண்டு மற்றும் பொங்கலுக்கு சிறப்புக் கட்டண ரெயில்கள் : தென்னக ரெயில்வே அறிவிப்பு

சென்னை புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்புக் கட்டண ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. வருடம் தோறும் பொங்கல் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டுக்கு…

மன்மோகன் பற்றி மோடி பேச்சுக்கு யாரும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள் :  வெங்கையா நாயுடு பதில்

டில்லி மன்மோகன் சிங் பாகிஸ்தான் உடன் சேர்ந்து சதி செய்வதாக மோடி பேசியதற்கு யாரும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறி…

ரியான் பள்ளி கொலை வழக்கு : கைதான மாணவன் வயது வந்த குற்றவாளி என அறிவிப்பு

குர்கான் குர்கானில் ரியான் சர்வதேசப் பள்ளியில் கொலையுண்ட பிரத்யுமன் வழக்கில் கைதான மாணவரை வயது வந்த குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. டில்லியின் அருகில் உள்ள குர்கானில் உல்ள…

உருளைக் கிழங்கு விலை கிலோ 20 பைசா : அவதிப்படும்  ஆக்ரா விவசாயிகள்!

ஆக்ரா ஆக்ராவில் ஒரு கிலோ உருளைக் கிழங்கு 20 பைசாவுக்கு விற்கப்படுகிறது. இந்தியாவில் ஆக்ராவில் அதிகம் உருளைக்கிழங்கு விளைகிறது. ஆக்ரா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மதுரா, மெயின்புரி,…

மகாராஷ்டிரா : இனி இரவும் பகலும் கடைகள் திறந்திருக்கும்

. மும்பை மகாராஷ்டிர அரசு மதுக்கடைகள் தவிர மற்ற கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி வழங்கி உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மகராஷ்டிரா சட்டசபையில்…

குட்டி யானையை தோளில் தூக்கிச் சென்ற வன ஊழியர் : நெஞ்சை உருக்கும் நிகழ்வு

மேட்டுப்பாளையம் ஒரு குட்டியானையை தன் தோளில் தூக்கி தாய் யானையிடம் கொண்டு சென்ற வன ஊழியரின் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதன் பின்னணிக் கதை இதோ :…

கங்கையை அசுத்தமாக்கும் நிறுவனங்களில் பதஞ்சலி யும் ஒன்று :சிஏஜி அறிவிப்பு

டில்லி மத்திய கணக்குத் தணிக்கை நிறுவனம் (CAG) சமீபத்தில் வெளியிட்ட கங்கை நதியை அசுத்தமாக்கும் நிறுவனங்கள் பட்டியலில் “பதஞ்சலி”யும் இடம் பெற்றுள்ளது. கங்கை நதியை சுத்திகரிக்கும் பணியில்…