இமாச்சல் முதல்வராக ஜெய்ராம் தாக்குர் பதவியேற்றார்!
சிம்லா, இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதியஜனதா வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக ஜெய்ராம் தாக்குர் இன்று பதவியேற்றார். அவருக்கு…
சிம்லா, இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதியஜனதா வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக ஜெய்ராம் தாக்குர் இன்று பதவியேற்றார். அவருக்கு…
கடலூர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மனைவிக்கு திருட்டுத்தனமாக கஞ்சா பொட்டலத்தை அளிக்க முயன்ற கணவரை காவல்துறை கைது செய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் கோலியனுர் பகுதியைச் சேர்ந்தவர்…
ஷாஜஹான்பூர்: தலித் சிறுவனை அறைந்த குற்றத்திற்காக, 22 வருடங்களுக்குப் பிறகு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ளது சத்வா புஜூர்ஜ் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த…
சென்னை, கடந்த ஜூன் மாதம் மலேசியா சென்ற வைகோவுக்கு, நாட்டில் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்தது. அதற்காக தற்போது மலேசிய அரசுக்கு இந்திய அரசு கண்டனம்…
ஐதராபாத், ஆந்திராவில் பெண் ஒருவரே ஆண் வேடம் தரித்து 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இந்த கில்லாடி பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பொதுவாக ஆண்கள்தான்…
சென்னை, ரஜினி ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி சென்னை ராகவேந்திர மண்டபத்தில் நேற்று முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று ரசிகர்களுடனான கூட்டத்தில் பேசிய ரஜினி அரசியல் குறித்து…
சென்னை, ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுக சாமி தலைமையிலான விசாரணை ஆணையம் டிடிவி தினகரன் உள்பட சசி உறவினர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. முன்னாள்…
டில்லி, இந்தியாவில் குழந்தைகள் திருமணம் அதிக அளவில் நடைபெறும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று மத்திய குற்ற ஆவன காப்பகம் அறிவித்து உள்ளது. குழந்தை திருமணத்தில் தமிழகம்…
மறைந்த எழுத்தாளர் பாபநாசம் குறள்பித்தனுக்கு சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி அஞ்சலி செலுத்தினார். குழந்தை எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான பாபநாசம் குறள்பித்தன் நேற்று மறைந்தார். அவருக்கு…
சென்னை, ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றிபெற்றதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் சிலரை அதிமுக கட்சியில் இருந்து நீக்கியது. இதற்கு துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி,…