Month: November 2017

மாபெரும் ஜனநாயகத்தின் மகத்தான நிகழ்வு – ஜவஹர்லால் நேரு

உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழா. அரசியல் கட்சிகளும் வாக்காளர்களும் தயாராகிக்கொண்டிருக்கும் சூழலில், நாமும் தயாராக வேண்டும் அல்லவா? இதோ, தொடங்கிவிட்டது 16-வது மக்களவைத் தேர்தலுக்கான ‘தி…

ஐடி ரெய்டு குறித்து ஜெயா டிவி சிஇஓ விவேக் கூறுவது என்ன?

சென்னை, கடந்த 5 நாட்களாக சசிகலா குடும்பத்தினரின் வீடுகள், நிறுவனங்கள் உள்பட 187 இடங்களில் 1800 அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள ஜெயா டிவி…

ஃபரூக் அப்துல்லா மீது தேச துரோக வழக்கு : நீதிமன்றம் உத்தரவு!

பாட்னா சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியதற்காக ஃபரூக் அப்துல்லா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பீகார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜம்மு…

தினகரனை விட்டு வைக்கவே கூடாது : இ.வி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை, தமிழகத்தை உலுக்கி வரும் சசிகலா குடும்பத்தினர் மீதான அதிரடி ரெய்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ள பணம், நகைகள் மற்றும் மதிப்பிட…

இன்னொரு பாகுபலி ஆக முயன்று யானையால் தாக்கப்பட்ட கேரளா வாலிபர் : வைரலாகும் வீடியோ

நெட்டிசன் முகநூல் பதிவு ஒன்றில் ஒரு கேரள வாலிபர் யானையிடம் சாகசம் புரிந்து அதே யானையால் தாக்கப் பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோ லுங்கியும்…

சசிகலா குடும்பம் மூடி மறைத்த ரூ 1340 கோடி.. ரூ 5 கோடி மதிப்புள்ள தங்கம்

சென்னை, கடந்த 5 நாட்களாக தமிழகத்தையே புரட்டி போட்டுள்ள வருமானவரித்துறையினரின் ரெய்டு, நாடு முழுவதும் அனைவரின் கவனைத்தையும் ஈர்த்துள்ளது. இந்த சோதனையின்போது சசிகலா குடும்பம் மூடி மறைத்த…

திருவண்ணாமலை கார்த்திகை தீப உற்சவ விவரங்கள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் வருடம் முழுவதும் பல உற்சவங்கள் நடை பெறுகின்றன. அவைகளில் முக்கியமான உற்சவம் கார்த்திகை தீபம் ஆகும். இந்த வருடம் டிசம்பர் மாதம் 2ஆம்…

வருகிறது “அறம்” இரண்டாம் பாகம்…  ஹீரோயின் யார் தெரியுமா?

கோபி நயினார் இயக்கத்தில் கடந்த வெள்ளிக் கிழமை வெளியான ‘அறம்’ திரைப்படம் மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றுள்ளது. உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல்வைரை பேசும் இந்தத்…

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு! நடந்தது என்ன?

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள்மீது இந்திய மீனவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை இலங்கை கடற்கடையினர்தான் துப்பாக்கி சூடு நடத்தியும், ஆயுதங்களால் தாக்கியும்…

எப்படி இருந்த அரசுப்பள்ளி இப்படி ஆயிடுச்சு!: ஆசிரியர்களின் சாதனை

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என்றாலே.. ஏன், அரசு ஊழியர்கள் என்றாலே பணியில் அக்கறை இல்லாதவர்கள் என்ற பொதுக்கருத்து உண்டு. ஆனால் இதற்கு விதிவிலக்கான ஆசிரியர்களும் நிறையவே இருக்கிறார்கள். கட்டுப்பாடு,…