சென்னை : ஒரு தலைக்காதலால் தாயையும் மகளையும் கொன்ற வாலிபன்
சென்னை சென்னை ஆதம்பாக்கம் ஏஜிஎஸ் காலனியில் ஒரு வாலிபன் மகளை தீயிட்டு கொன்ற போது காப்பாற்ற சென்ற தாய் தற்போது மரணம் அடைந்துள்ளார். சென்னை ஆதம்பாக்கம் ஏ…
சென்னை சென்னை ஆதம்பாக்கம் ஏஜிஎஸ் காலனியில் ஒரு வாலிபன் மகளை தீயிட்டு கொன்ற போது காப்பாற்ற சென்ற தாய் தற்போது மரணம் அடைந்துள்ளார். சென்னை ஆதம்பாக்கம் ஏ…
சென்னை: மண்ணடி பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த விஜி என்பவர் இன்று மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி விஜி.…
ஐதராபாத் பிரதமர் மோடி மெட்ரோ ரெயில் சேவையை இன்று துவக்கி வைத்தார். ஐதராபாத் மெட்ரோவில் முதல் கட்டப்பணிகள் முடிவடைந்துள்ளன. மொத்தம் 72 கிமீ தூரத்துக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.…
திருவண்ணமலை தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென் பெண்ணை ஆற்றின் வெள்ளப் பெருக்கால் கிருஷ்ணகிரியில் உள்ள கே ஆர் பி அணையின் பிரதான…
டில்லி டில்லியில் தற்போது ஒரு கிலோ வெங்காயம் ரூ.80க்கு விற்கப்படுவதை கட்டுப்படுத்த முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.. தலைநகர் டில்லியில் வெங்காயத்தின் விலை கடுமையாக ஏறி உள்ளது.…
ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை வரும் கல்வியாண்டில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட இருக்கின்றன. இதன் வரைவு பாடத்திட்டம் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதில் மாற்றங்கள் செய்வது குறித்த ஆலோசனையை…
டில்லி மக்களவையின் பொதுச் செயலாளராக ஒரு பெண் முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவை பொதுச் செயலாளர் பதவி அமச்சரவை செயலாளருக்கு இணையான பதவி ஆகும். அந்தப் பதவிக்கு…
சென்னை: நாகை, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது. . ஒன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டால் புயல் உருவாகக்கூடிய…
விபச்சாரத்தில் ஈடுபட்டதாக தமிழ் நடிகை கரோலின் புனேவில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு கே.எஸ்.சரவணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘வாடா செல்லம்’.…
சென்னை செவிலியர்கள் கடந்த 3 நாட்களாக நடத்திய போராட்டத்தை கைவிட்டுள்ளனர். சென்னை டி எம் எஸ் வளாகத்தில் மூன்று நாட்களாக தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி செவிலியர்கள்…