நாப்கினுக்கு வரி விலக்கு அளிக்காதது ஏன் : டில்லி உயர்நீதிமன்றம் கேள்வி
டில்லி குங்குமம், சாந்து ஆகியவைகளுக்கு அளித்தது போல் நாப்கினுக்கு ஏன் வரிவிலக்கு அளிக்கவில்லை என அரசை டில்லி உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது டில்லியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜர்மினா…
டில்லி குங்குமம், சாந்து ஆகியவைகளுக்கு அளித்தது போல் நாப்கினுக்கு ஏன் வரிவிலக்கு அளிக்கவில்லை என அரசை டில்லி உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது டில்லியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜர்மினா…
சிங்கள அரசின் கொலைவெறிக்கு கண்டனம் தெரிவித்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: “உலகில் பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்கள், மனிதத்தையே குழிதோண்டிப்…
சென்னை, சென்னையில் இருந்து தோகா புறப்பட்ட விமானம் பறவை மோதியதால் உடடினயாக தரையிறக்கப்பட்டது. சென்னையில் இருந்து இன்று காலை கத்தார் நாட்டின் தோகாவுக்கு இன்டிகோ விமானம் புறப்பட்டது.…
ராமநாதபுரம், பச்சிளங்குழந்தையை 4 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற காப்பக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் ஆதரவற்றோர்களுக்கு தொண்டு செய்வதாக ஏராளமான காப்பங்கள் செயல்பட்டு…
மும்பை மராத்வாடா பகுதியில் இந்த வருடம் மட்டும் தற்கொலை செய்துக் கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 800ஐ தாண்டி உள்ளது. கடன் தொல்லை தாங்காமல் விவசாயிகள் தற்கொலை செய்துக்…
முரளி நடித்த வாட்டாக்குடி இரணியன் என்ற திரைப்படத்தை கிட்டதட்ட அனைவரும் அறிந்திருப் போம். அது ஒரு உண்மைக்கதை. வாட்டாக்குடி இரணியன் என்ற பெயரில் ரத்தமும் சதையுமாக உலவிய…
சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் சம்பந்தமாக, திமுகவை சேர்ந்த டாக்டர் சரவணனுக்கு, விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக…
நாகப்பட்டினம், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த தொடர் அட்டூழியம் தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை…
டில்லி இன்றைய தேசிய பத்திரிகையாளர் தினத்தையொட்டி பிரதமர் மோடி பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளர். இன்று தேசிய பத்திரிகையாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி பிரதமர் மோடி தனது…
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சி.டி.யை குறிவைத்த வருமான வரித்துறை அதிகாரிகள் தேடியுள்ளனர் என்று சசிகலாவின் சகோதரரர் திவாகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்…