பணம் இல்லை என்றால் எம் எல் ஏக்கள் ஊழல் செய்வார்கள் : கோவா முதல்வர்
பனாஜி கோவா முதல்வர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஊழல் செய்வதை தடுக்க ஊதியத்தை உயர்த்தப் போவதாக கூறி உள்ளார். நேற்று தேசிய பத்திரிகையாளர் தினத்தை ஒட்டி கோவா முதல்வர்…
பனாஜி கோவா முதல்வர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஊழல் செய்வதை தடுக்க ஊதியத்தை உயர்த்தப் போவதாக கூறி உள்ளார். நேற்று தேசிய பத்திரிகையாளர் தினத்தை ஒட்டி கோவா முதல்வர்…
டில்லி மளிகைக்கடைகளை ஆன்லைனில் இணைக்கும் புதிய திட்டம் ஒன்றை முகேஷ் அம்பானி துவக்க உள்ளார் முன்பு ஒருமுறை ரிலையன்ஸ் குழுமத்தின் ஸ்தாபகர் மறைந்த திருபாய் அம்பானி, “எப்போது…
கொல்கத்தா: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மீண்டும் தற்போது இன்டர்நெட்டில் வைரலாகிவிட்டார். இந்த முறை மேற் குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதற்கு உதவியுள்ளார். கொல்கத்தாவில் நடந்த திரைப்பட…
கோவை, தமிழகத்தில் 800 போலி மருத்துவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார். இன்று கோவையில் ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ள அமைச்சர்…
லக்னோ: ‘‘சொத்து குவிப்பு விசாரணையில் இருந்து தப்புவதற்காக அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறுவதாக பாஜக…
ஆலப்புழா, அரசுக்கு சொந்தமான நிலத்தை அமைச்சர் ஆக்கிரமித்துள்தாக எழுந்த புகாரை தொடர்ந்து, கேரளா ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தன் காரணமாக, கம்யூனிஸ்டு தலைமையிலான அமைச்சரவையில் கூட்டணி கட்சியான தேசியவாத…
நாகர்கோவில், இரண்டு நாட்கள் கோவை பகுதியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் அதிகாரிகளை அழைத்து தன்னிச்சையாக ஆய்வு மேற்கொண்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், டிடிவி ஆதரவாளரான நாஞ்சில்…
சென்னை, சென்னை மணலி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி சேஷாசலம் அடர்ந்த வனப்பகுதியில் அதிக அளவில் செம்மரங்கள்…
நாகை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நாகை மாவட்ட மீனவர்கள் மேலும் 10பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நேற்று 10பேரை கைது செய்துள்ள நிலையில்,…
டில்லி, காற்று மாசு காரணமாக தலைநகர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. மேலும் பல மாநிலங்களிலும் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், காற்று மாசில் இந்தியா…