உரிமையாளரால் விமான நிலையத்தில் கைவிடப்பட்ட நாய் ‘உண்ணாவிரதம்’ இருந்து மரணம்!
கொலம்பியா விமான நிலையத்தில், உரிமையாளரால் தவிக்கவிட்டு கைவிடப்பட்ட நாய் சோகம் காரணமாக உணவு உண்ணாமல் மரணம் அடைந்தது. மனதை நெகிழ வைக்கும் இந்த சம்பவம் கொலம்பியாவில் உள்ள…
கொலம்பியா விமான நிலையத்தில், உரிமையாளரால் தவிக்கவிட்டு கைவிடப்பட்ட நாய் சோகம் காரணமாக உணவு உண்ணாமல் மரணம் அடைந்தது. மனதை நெகிழ வைக்கும் இந்த சம்பவம் கொலம்பியாவில் உள்ள…
சென்னை, கடற்கரை முதல் வேளச்சேரி வரை செல்லும் மின்சார ரெயில்கள் பராமரிப்பு பணி காரணமாக இன்றும் நாளையும் குறிப்பிட்ட 5 மணி நேரம் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே…
சென்னை: தமிழக மீனவர்கள் மீது ரப்பர் குண்டுகளால் துப்பாக்கி சூடு நடத்தியது இந்தியக் கடலோர காவல்படையினர் அல்ல என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்…
சென்னை, ஜெயலலிதாவின் வீட்டில் நடைபெற்ற சோதனை காரணமாக அவருக்கு களத்தை ஏற்படுத்தி விட்டனர் என்று அதிமுக எம்.பி.யும், மக்களவை துணைசபாநாயகருமான தம்பித்துறை வேதனை தெரிவித்து உள்ளார். சசிகலாவின்…
இந்தோர், தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி இந்தோரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் சுஷில் குமார், சாக்ஷி மாலிக், கீதா போகத் ஆகியோர் தங்கப்…
மதுரை, நேற்று இரவு சென்னை போயஸ்கார்டன் ஜெயலலிதா இல்லத்தில் நடைபெற்ற சோதனை, போயஸ் கார்டன் குறித்த களங்கம் களையப்பட்டு சுத்தப்படுத்தப்படும் என்று அதிமுக எம்.பி.யான அன்வர்ராஜா தெரிவித்து…
சென்னை, ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள செல்போன் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்யப்போவதாக வாலிபர் மிரட்டல் விடுத்துள்ளார். அவரை கீழே இறங்கும்படி போலீசார் கூறி வருகின்றனர்.…
சென்னை, ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ்கார்டன் வேதா இல்லத்தில் நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி…
சென்னை, நேற்று இரவு ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் நடைபெற்ற சோதனைக்கு சசிகலா கும்பலே காரணம் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார். கடந்த வாரம்…
சென்னை, நகை சீட்டு நடத்தி பல கோடி மோசடி செய்துள்ளதாக நாதெள்ள நகை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் சொத்துக்கள் விற்கப்பட்டு நீதிமன்றம் மூலம்…