குரூப்4 தேர்வு சர்ச்சை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்
சென்னை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 பதவிகளுக்கு பிற மாநிலத்தவரும் பங்கேற்கும் வகையில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக, ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது…
சென்னை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 பதவிகளுக்கு பிற மாநிலத்தவரும் பங்கேற்கும் வகையில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக, ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது…
நியூயார்க்: சர்வதேச கோர்ட்டின் நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி மீண்டும் தேந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் அவர் மேலும் 9 ஆண்டுகள் பணியாற்றுவார். நெதர்லாந்து நாட்டின் தி…
பெங்களூரு இந்தியாவில் தொழில்நுட்பட்துறையில் அதிக அளவில் பெண்கள் பனி புரிவதாக தகவல்கள் வந்துள்ளன. உலகம் எங்கும் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணி புரிந்து வருகின்றனர். விண்வெளியில் பறப்பதில்…
கமல் பதிவிடும் ட்விட்டுகளை புரியவில்லை என்று சொல்பவர்கள் பொய்யர்கள் என்று அவரது அண்ணனும் நடிகருமான சாருஹாசன் காட்டமாக தெரிவித்துள்ளார். சமீபகாலமாக அரசியல் ரீதியான பதிவுகளை தனது ட்விட்டர்…
டி.வி.எஸ். சோமு பக்கம்: சமீபத்தில் அறம் இயக்குநர் கோபி நயினார், “தடுப்பூசி பாம்பை விட மோசமானது” என்று பேசியிருக்கறார். தடுப்பூசி போடுவது சரியா, தவறா என்ற வாதம்…
பெல்காம்: தன்னுடன் செல்பி எடுக்க முயன்றவறை கர்நாடக அமைச்சர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மின்சாரத்துறை அமைச்சர் சிவக்குமார், பெல்காமில் கல்லூரி விழா…
டில்லி: உலக அழகி பட்டம் வென்ற மானுஷி சில்லரை, சில்லறை நாணயங்களுடன் ஒப்பிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், அதற்காக மன்னிப்பு கோரியுள்ளார். ஹரியானா மாநிலத்தை…
பாட்னா: பிரதமர் மோடிக்கு எதிராக உயர்த்தப்படும் விரல்கள் உடைக்கப்படும், கைகள் வெட்டப்படும் என்று பாஜக பீகார் மாநில தலைவர் நித்யானந்த ராய் பேசியுள்ளார். பீகாரில் வைஷ்ய மற்றும்…
வருமானத்துக்கு மீறி ரூ. 60 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்ட ஜெயலலிதா வழியில் நடப்பதாகச் சொல்லும் அமைச்சர்கள் வருங்கால குற்றவாளிகள் என்று நடிகர் கமல்ஹாசனின்…
பெய்ஜிங்: சீனா சிறையில் இருந்து இஸ்லாமிய உய்குர் கைதிகள் 20 பேர் தப்பி சென்றுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு சீனாவின் சிறுபான்மை இனமான இஸ்லாமிய உய்குர் இனத்தை…