Month: November 2017

விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மாநில அரசுக்கே அதிகாரம்: கிரண்பேடிக்கு மத்தியஅரசு குட்டு

டில்லி, விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக…

இணைப்பு நடந்து மூன்று மாதமாகியும் உள்ளங்கள் இணையவில்லை : மைத்ரேயன் அதிருப்தி

சென்னை அதிமுக வின் இரு அணிகளான பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி அணிகள் இணைந்து மூன்று மாதங்கள் ஆகி உள்ளன. ஜெயலலிதா மரணத்துக்குப் பின் அதிமுக மூன்று அணிகளாக…

மந்திராலயத்தில் ரஜினி…

ஆந்திர மாநிலம் கர்ணூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரம் மந்த்ராலயம். ‘மன்ச்சாலே’ என்ற பெயராலும் பிரபலமாக அழைக்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தின் எல்லையில், துங்கபத்ரா நதிக்கரையோரம் உள்ள இந்த…

வாடகை பாக்கி: மாநகராட்சிக்கு எதிரான லதா ரஜினிகாந்த் வழக்கு தள்ளுபடி!

சென்னை, தனது கடைக்கு வாடகை உயர்த்தியுள்ளதாக,நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை மாநகராட்சி மீது தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. நடிகர் லதா…

ஜெ. மரணம் மர்மம்: லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவுக்கு சம்மன்

சென்னை, ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவுக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்ப…

விற்பனை சரிவு: முட்டை விலை குறைகிறது….

நாமக்கல், தமிழகத்தில் முட்டை விலை கடந்த ஒரு மாதமா கிடுகிடு வென உயர்ந்து வந்தது. இதன் காரணமாக முட்டை விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டு பெரும் சரிவை…

கனவு நனவாகியுள்ளது: இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர் விஜய்சங்கர்

சென்னை, இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற தனது கனவு தற்போது நனவாகி உள்ளது. திறம்பட விளையாடு வேன் என்று தமிழக கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர்…

இந்திரா காந்தி நூற்றாண்டு விழாவை கொண்டாடதது இந்தியாவுக்கு அவமானம் : ப சிதம்பரம்

மும்பை இந்திராகாந்தி நூற்றாண்டு விழாவைக் கொண்டாதது இந்தியாவுக்கு பெரும் அவமானம் என ப சிதம்பரம் கூறி உள்ளார். முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி 1917ஆம் ஆண்டு…

கட்சியினருக்கே அங்கன்வாடி பணியாளர் நியமனம்: ஆதரவற்ற பெண்கள் போராட்டம்

தருமபுரி, தருமபுரி மாவட்டத்தில் அங்கானி பணியாளர்கள் நியமனம் தேர்வு நடைபெற்றது. இதில், தகுதியில்லாத வர்களுக்கும், கட்சி சார்பானவர்களுக்கு மட்டுமே அதிகாரிகள் பணி நியமனம் வழங்கப்பட்டது. இதையறிந்த நேர்காணலுக்கு…

கிரிக்கெட் : அடுத்த டெஸ்ட்டில் புவனேஸ்வர், தவான் பங்கு பெறவில்லை

டில்லி அடுத்த டெஸ்டில் சொந்தக் காரணங்களுக்காக ஓய்வு தேவை என புவனேஸ்வர், ஷிகர் தவான் கேட்டுக் கொண்டுள்ளனர். நேற்று முடிந்த இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடரில்…