Month: November 2017

உலகின் முக்கிய தினங்கள் – பொது அறிவு :-

உலகின் முக்கிய தினங்கள் – பொது அறிவு :- ஜனவரி 🛏🛏🛏🛏 12-தேசிய இளைஞர் தினம் 15-இராணுவ தினம் 26-இந்திய குடியரசு தினம் 26- உலக சுங்க…

கந்துவட்டி கொடுமையை தடுத்தாக வேண்டும்: கமல் டுவிட்

சென்னை, திரைப்பட தயாரிப்பு நிர்வாகியான அசோக்குமார் கந்துவட்டி கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், நடிகர் கமலஹாசன், கந்துவட்டி கொடுமையை உடனே…

பாவம் செய்தால் புற்று நோய் வரும்: பா.ஜ.க. அமைச்சர் “கண்டுபிடிப்பு”

கவுகாத்தி: பாவம் செய்தால் புற்று நோய் வரும் என பா.ஜ.க.வைச் சேர்ந்த அசாம் மாநில பா சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமன்ட பிஸ்வா சர்மா பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பி…

மும்பை குண்டு வெடிப்பின் மூளை.. பயங்கரவாதி ஹபீஸ் விடுதலை

இஸ்தான்புல்: கடந்த 2008ம் ஆண்டில் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்குக் காரணமான… ஐ.நா., மற்றும் அமெரிக்காவினால் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட, பயங்கரவாதி ஹபீஸ் சயீதை விடுதலை செய்யுமாறு…

அன்புச்செழியன் உத்தமர்: இயக்குநர் சீனு ராமசாமி கருத்து

கந்துவட்டி புகார் கூறப்படும் ஃபைனான்சியர் மோசமான நபர் அல்ல. அவர் உத்தமர் என்று திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி தெரிவித்துள்ளார். நடிகர் சசிகுமாரின் உறவினரும் அவரது திரைப்பட நிறுவனத்தின்…

சசி குடும்பத்தினர், சொத்துக்காக ஜெயலலிதா கொலை செய்யப்பட்டிருக்கலாம்!: தீபா மனு

சசிகலா குடும்பத்தினர், சொத்துக்காக, ஜெயலலிதாவை கொலை செய்திருக்கலாம்’ என்று விசாரணை கமிஷனில், ஜெ., அண்ணன் மகள் தீபா, மனு அளித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ,…

கொடூர அமைதி!: கமல், ரஜினியை தாக்கும் தமிழிசை!

நடிகர் சசிக்குமாரின் உறவினரும் அவரது ‘கம்பெனி ப்ரொடக்ஷன்’ நிறுவனத்தின் மேனேஜருமான அசோக்குமார் என்பவரின் தற்கொலை, திரைத்துறையைக் கடந்து தமிழகம் முழுதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. “ஒவ்வொரு அமைப்பிலும்…

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் வன்முறை : விடுதிக்கு தீ வைப்பு

சென்னை மாணவி தற்கொலை செய்துக் கொண்ட் விவகாரத்தில் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் வன்முறை வெடித்துள்ளது. சென்னை அருகே சோழிங்கநல்லூர் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பொறியியல்…

ரொட்டி, தண்ணீருடன் தாயை தனியே விட்டுச் சென்ற மகன் : கண்ணீர்க் கதை

காரைக்குடி நோய்வாய்ப்பட்ட தாயை சில ரொட்டித்துண்டுகளை ஒரு பாட்டில் குடிநீருடன் வைத்து விட்டு மகன் வெளியூர் சென்றுள்ளார் காரைக்குடியில் பிரபு நகர் பதியின் வசிப்பவர் ராஜேந்திரன். இவருடைய…