Month: November 2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தன்னைத்தானே வேட்பாளராக அறிவித்துக்கொண்ட டிடிவி!

‘ சென்னை, சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தானே மீண்டும் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார். முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை ஒருங்கிணைந்த ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு…

இரட்டைஇலை லஞ்சம்: டிடிவியின் குரல்மாதிரி வழக்கு அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு!

டில்லி, இரட்டை இலை லஞ்சம் விவகாரத்தில் குரல் மாதிரியை தர எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் டில்லி குற்றப்பிரிவு…

மோடியையும்  பா ஜ க அமைச்சர்களையும் கடுமையாக விமர்சிக்கும் சத்ருகன் சின்ஹா

டில்லி மோடி, ஸ்ம்ரிதி, அருண் ஜேட்லி ஆகியோரை பாஜக வின் பாராளுமன்ற உறுப்பினர் சத்ருகன் சின்ஹா கடுமையாக விமர்சித்துள்ளார். பா ஜ க பாராளுமன்ற உறுப்பினர் சத்ருகன்…

2018 முதல் ‘அவசர கால பொத்தானுடன்’ மொபைல் போன்: மத்திய அரசு அதிரடி உத்தரவு

டில்லி, 2018 முதல் அனைத்து வகையான மொபைல் போன்களிலும் அவசர கால பொத்தானுடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்து உள்ளது. ஏற்கனவே கடந்த…

திருமண மண்டபத்தில் கிடைத்த ஹீரோ!: தேசிய விருது இயக்குநர் ‘ராஜூ முருகன்’ கதை, வசனத்தில்  புதிய படம்

தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்தின் இயக்குநரான ராஜு முருகன் கதை, வசனத்தில், புதுமுக இயக்குநர் சரவணன் ராஜேந்திரன் இயக்க புதிய படம் உருவாகிறது. பெயரிடப்படாத இந்தப்…

தமிழ்நாட்டின் தண்ணீர் பஞ்சம் தீர புது திட்டம் : மத்திய அமைச்சர் அறிவிப்பு

சென்னை தமிழ்நாட்டின் தண்ணீர் பஞ்சத்தை போக்க புதிய திட்டம் ஒன்றை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவது தெரிந்ததே. காவிரியில்…

தமிழ் வழியியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு: அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை செந்தில்குமார் தொடர்ந்த…

பாரமரிப்பில்லாத மன்னரின் சமாதி!: இந்தியா மீது ஆப்கன் வருத்தம்

சிர்ஹிந்த், பஞ்சாப் ஆஃப்கானிஸ்தான் தூதர் பஞ்சாபில் உள்ள தனது முன்னோர்களின் சமாதியை பார்வை இட்டார். ஆஃப்கானிஸ்தான் நாட்டின் தூதர் ஷைதா முகமது அப்தாலி. இவர் சமீபத்தில் பஞ்சாப்…

ஜெ. முதலாண்டு நினைவு நாள்: அதிமுக அறிக்கை!

சென்னை, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து ஒரு வருடம் ஆகிறது. வரும் டிசம்பர் 5ந்தேதி முதலாண்டு நினைவு நாள் அதிமுக சார்பில் அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவு…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: திமுகவுக்கு முதல் ஆதரவை தெரிவித்தது காங்கிரஸ்

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி இன்று தேர்தல் கமிஷனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தனது ஆதரவை திமுக வேட்பாளருக்கு வழங்கும் என தமிழக…